
நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கவனயீர்ப்பு உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
மாலை 4 மணிக்கு எழுச்சி நிகழ்வும் வரலாற்று ஆய்வாளர் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெறும்.
இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றது.

http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?