Thursday 11 August 2011

n s v sithan DINDIGUL,THUROGI





ராஜபக்சேவின் கைகூலிகள் நம் பாராளுமன்றத்திலேயே இருக்கிறார்கள். இன்று நடைபெறவேண்டிய இலங்கை இனப்படுகொலை நிகழ்ச்சியை நேற்றே காங்கிரஸ் தமிழக எம் பி என்.எஸ்.வி. சித்தன் , மீரா குமாரை சந்தித்து மாற்றம் செய்து விட்டார். அதனால் இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றம் என்ற தலைப்பாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. தமிழனின் இனப்படுகொலை முற்றிலும் மறைக்கப்பட்டது. இந்திய நாட்டில் இனி காங்கிரஸ் இருக்கும் வரை தமிழனுக்கு நீதி கிடைக்காது.

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger