Sunday 19 October 2014

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் காஷ்யப் தோல்வி Kashyap loses in Denmark Open semifinals

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப், சீன வீரரை சந்தித்தார்.

இதில் இந்திய வீரர் காஷ்யப் 1621, 1521 என்ற நேர் செட்டில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger