Sunday 19 October 2014

தமது ஆதரவு எப்போதும் உள்ளது: ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் Jayalalitha letter to the minister Maneka Gandhi


தமது ஆதரவு எப்போதும் உள்ளது என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி .தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி எழுதியுள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது:-

.தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் நிர்வாகத்தின் தலைமைக்கு வருவார் என நம்பிக்கை உள்ளது. தமிழகத்திற்கு குறிப்பிடத்தக்க செயல் திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தி உள்ளார்.

ஜெயலலிதாவுக்கு தமது ஆதரவு எப்போதும் உள்ளதாக மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger