Saturday 15 October 2011

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய நால்வருக்கு எதிராக வழக்கு!


உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியமை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட மா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர்கள் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 11 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபசாரத்தை முன்னெடுத்து வந்ததாக கூறப்படும் இடத்தை வலான குற்றத்தடுப்பு பிரிவினர் சுறறிவளைத்து சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger