Saturday 8 October 2011

மன்னாரில் பெருந்தொகை குண்டுகள் மீட்பு

 

மன்னார், விடத்லைதீவு பிரதேசத்திலிருந்து மோட்டார் குண்டுகள் உட்பட பெருந்தொகையான கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் விடத்லைதீவு பாலம்பட்டி – நாயாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.81 மில்லி மீற்றர் வர்க்க மோட்டார் குண்டுகள் 4, 61 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு 1 மற்றும் 33 குண்டுகள் என்பனவே கைபப்ற்றப்ட்டன என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger