Saturday 13 August 2011

சலுகை விலையில் ச���ரு புத்தகம்



வெட்கமும் , மவுனமும் ஈமானின் இரு கிளைகளாகும். பழித்துரைத்தல், ஒழுக்கங்கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்  - திர்மிதி 

*****************************************************

வெளிநாடுகளில் , ஒரு தலைவரின் புகழை கெடுக்க , ஏதாவது பாலியல் ஸ்காண்டலில் சிக்க வைக்க பார்ப்பார்கள் .

அந்த பாணியில் சாருவை களங்கப்படுத்த முயன்ற துரோகிகள் சிலர் , இன்று களங்கப்பட்டு நிற்கின்றனர்.

இப்படிப்பட்ட நச்சு மயமான இலக்கிய சூழலில் வாசிப்பு மட்டுமே ரிலீஃப் ஆக அமைய முடியும் . ஆனால் நல்ல புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதால் , படிக்க விரும்புவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர் . இதை மாற்ற ஒவ்வொருவரும் முயல வேண்டும் .
இந்த முயற்சியில் நம் பங்காக , ஒரு சிறந்த புத்தகத்தை குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளோம் . வானுக்கு கீழுள்ள அனைத்து விஷயங்களையும் அலசும் புத்தகம் கோணல் பக்கங்கள் . இதன் மூன்றாம் பாகம் சலுகை விலையில் . ஒரிஜினல் விலை 200 ரூபாய் . சலுகை விலை 130 மட்டுமே . வாங்க விரும்புவர்கள் மெயில் அனுப்புங்கள் . சென்னையில் இருப்பவர்கள் நேரிலேயே புத்தகம் வாங்கிக் கொள்ளலாம் . வெளியூர் நண்பர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் . தபால் செலவு இலவசம் . வெளிநாட்டு நண்பர்களுக்கு இந்த சலுகை பயன்படும் என தோன்றவில்லை. அவர்களுக்கு வேறொரு சலுகை பிறகு அறிவிக்கப்படும்

http://meena-tamilsexstory.blogspot.com



  • http://meena-tamilsexstory.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger