Monday 7 November 2011

பிரித்தானியாவில் நடைபெற்ற நித்த���யப்புன்னகை அழகன் நினைவு வணக்க நிகழ்வு (படங்கள்)



நேற்றைய தினம் சனிக்கிழமை 05.11.2011 லண்டன் கொவன்ரியில் பிரிகேடியயர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மக்கள் இதில் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்த அனைத்துப் போராளிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.












http://kannottam.blogspot.com



  • http://kannottam.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger