மக்கள் இதில் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட அவருடன் வீரச்சாவடைந்த அனைத்துப் போராளிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
http://kannottam.blogspot.com
http://kannottam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?