Wednesday 5 October 2011

உறவுகளுக்கு வேண��டுகோள்...



உறவுகளுக்கு,

நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பின் வேண்டுகோள்:

சர்வதேச மன்னிப்பு சபை இலங்கையில் சர்வதேச போர்குற்ற விசாரணை நடைபெற வேண்டி அமெரிக்க அரசாங்கத்திற்கும், அமெரிக்க அதிபருக்கும் கோரிக்கை மனு அளிக்கயிருக்கிறது.

வெள்ளை மாளிகைக்கு என்று இருக்கும் இணையதளத்தில் அந்த கோரிக்கை மனு இருக்கிறது. அதில் கையெழுத்திடுமாறு சர்வேதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

5000 கையெழுத்துகள் தேவை என்றும் அக்டோபர் 30 தேதி தான் கடைசி நாள் என்று குறுப்பிட பட்டிருக்கிறது.. உலகெங்கும் பரவி இருக்கும் உறவுகள் அனைவரும் அக்கோரிக்கை மனுவில் கையெழுத்திடுமாறு நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பு கேட்டுக்கொள்கிறது…

இணையதள முகவரி

http://veryhotstills.blogspot.com



  • http://veryhotstills.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger