தில்லி போலீசார் பதிவுசெய்துள்ள வழக்கு முட்டாள்தனமானது எனத் தெரிவித்த சுவாமி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தன்னுடைய புலனாய்வில் ஏற்பட்ட அச்சத்தால் இந்த புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
சுவாமி இந்த ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் உள்ள இந்துக்கள் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தியிருந்தார்.
இது இரு சமூகத்தினரிடையே பகைமையைத் தூண்டுவதாக உள்ளது என்று கூறி தில்லி போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153ஏ பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
பிரதமர் தலையிட்டு இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு தில்லி போலீசாரை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று சுவாமி கோரிக்கை விடுத்தார்.
http://veryhotstills.blogspot.com
http://veryhotstills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?