Monday 15 August 2011

தோழர்



அத்தியாயம் 39 1848-49 புரட்சியின் தோல்விக்குப் பிறகு ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தது பிரிட்டனில் மட்டும்தான். மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் இது நம்பிக்கையளிப்பதாக இருந்தது. சாசன இயக்கத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். ஹார்னே, ஜோன்ஸ் ஆகிய இருவரின் தலைமையில் சாசன இயக்கத்தின் ஒரு பகுதி தனியே இயங்கிக்கொண்டிருந்தது. இவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் லீகின் உறுப்பினர்கள். மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்தப் புதிய புரட்சிகர சாசன இயக்கத்தை ஆதரித்தனர். புதிய சாசன இயக்கத் தலைவர்களுடன் நட்பு உருவானது. கம்யூனிஸ்ட் [...]

http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger