Wednesday, April 02, 2025

Friday, 31 October 2014

கத்தி வைரல் ஃபீவர்

- 0 comments
ஹிட்டான படங்களுக்குப் பின் சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கைதான். இந்த முறை கதை என்னுடையது என ஒருவர் கிளம்பியது சென்றவாரம் இணையத்தில் சூடான விவாதமானது. ஆதாரத்துடன் கிளம்பி தன் படத்தின் ஸ்டில்களை முகநூலில் வெளியிட்டுள்ள அந்த இயக்குநரின் பெயர் நட்ராஜ் கோபி. 'மெட்ராஸ்' படத்தின் கதையும், 'கத்தி' படத்தின் கதையும் தன்னுடையது என்று அவர் சொல்லி இருக்கிறார். 'கருப்பர் நகரம்' என்ற பெயரில் தான் எடுத்துவரும் படத்தில் உதவி இயக்குநராக 'அட்டகத்தி'...
[Continue reading...]

கன்னியாகுமரி மாவட்டம் சிறப்பு பார்வை

- 0 comments
தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம் முக்கிய...
[Continue reading...]

மூவேந்தர்கள்தான் முக்குலத்தோர்

- 0 comments
மூவேந்தர்கள்தான்  போர்க்குடிகள் ஆவர்கள் இவர்களே முக்குலத்தோர்.    இவர்களில்  திணை ரீதியாக வெட்சி,கரந்தை,தும்பை,வாகை,உழிஞை என பிரிவுகள் உண்டு. இத்தினை ரீதியாகவே கள்ளர் மறவர் அகமுடையார் எனப்படுகின்றனர், ...
[Continue reading...]

Tuesday, 28 October 2014

ராஜபக்‌சேவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க மோடி அரசு தயார் - சுப்பிரமணியன் சாமி

- 0 comments
தமிழர்களை துச்சமாக நினைக்கும் மோடி அரசு ....   அநாகரிக தர்மபாலாவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா?   இலங்கை பௌத்த துறவியான அநாகரிக தர்மாபாலாவுக்கு இரண்டு முகங்கள் உண்டு. இலங்கையில் காலூன்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். பௌத்தத்தை நவீனச் சிந்தனைகள் வழியாகப் பரப்பியவர். சிங்களர்களின் மூடநம்பிக்கைகளை எதிர்த்த சீர்திருத்தவாதி....
[Continue reading...]

முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம் World First Airplane without Window

- 0 comments
​விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக் கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்கு...
[Continue reading...]

Friday, 24 October 2014

மறைக்கப்படும் மருது பாண்டியர்

- 0 comments
மறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பிரித்தானிய வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் " முதல் இந்திய விடுதலைப் போர்" என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது. இந்து – இசுலாமிய மதச் சாயலோடு வெளிப்பட்ட இந்தப் போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை. தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும்...
[Continue reading...]

Tuesday, 21 October 2014

விடுதலை நாளிதழ் உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி..

- 0 comments
விடுதலை நாளிதழ் உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி.......... இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக  சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல்,  மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி  தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள். நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி...
[Continue reading...]

Sunday, 19 October 2014

அதிவேக 20–வது சதம்: தெண்டுல்கரை முந்திய கோலி High speed 20th century Tendulkar before the Kohli

- 0 comments
தர்மசாலாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4–வது ஒருநாள் போட்டியில் வீராட் கோலி சதம் அடித்தார். இது அவருக்கு 20–வது சதமாகும். ஒட்டுமொத்தமாக 20–வது சதம் அடித்த 8–வது வீரர் ஆவார். கோலி 133 இன்னிங்சில் விளையாடி 20–வது சதத்தை அடித்துள்ளார். கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் தனது 20–வது சதத்தை 197–வது இன்னிங்சில் தான் அடித்தார். இந்த வகையில் வீராட் கோலி தெண்டுல்கரை முந்தியுள்ளார். ...
[Continue reading...]

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் காஷ்யப் தோல்வி Kashyap loses in Denmark Open semifinals

- 0 comments
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப், சீன வீரரை சந்தித்தார். இதில் இந்திய வீரர் காஷ்யப் 16–21, 15–21 என்ற நேர் செட்டில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ...
[Continue reading...]

வெஸ்ட்இண்டீசிடம் ரூ. 400 கோடி நஷ்டஈடு கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு west indies pay compensation of 400 crore ask india cricket board decision

- 0 comments
மும்பை, அக். 19– வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. சம்பள பிரச்சினை தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலால் 4–வது ஒருநாள் போட்டியோடு அந்த அணி வீரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டனர். அந்த அணி 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது. தர்மசாலாவில் நடந்த 4–வது ஒருநாள்...
[Continue reading...]

இருமாநில தேர்தலில் காங். வீழ்ந்தது: பாஜகவை மக்கள் அங்கீகரித்து விட்டனர் தமிழிசை பேட்டி two state elections congress The fall of the BJP in tamilisai with people recognizing

- 0 comments
சென்னை, அக்.19– மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தமிழக பா.ஜனதா அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், காளிதாஸ், மற்றும் ஜி.கே.எஸ். உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:– மராட்டியம், அரியானா...
[Continue reading...]

டீசல் விலைக்குறைப்பு வரவேற்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை Diesel cost welcome ramadoss statement

- 0 comments
சென்னை, அக். 19– பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் குறைந்திருப்பதையடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இனி வரும் காலங்களில் டீசல் விலையை விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது...
[Continue reading...]

வேலூரில் நகை தொழிலாளி வீட்டில் 20 பவுன் கொள்ளை jewelry worker home jewelry robbery

- 0 comments
வேலூர், அக்.19– வேலூர் சைதாப்பேட்டை ஆஸ்பிட்டல் வெங்கடாஜல முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(55). நகை செய்யும் தொழிலாளி. இவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் வடக்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டிஎஸ்பி பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,...
[Continue reading...]

திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதல்: பெண் உள்பட 3 பேர் காயம் Thittakudi near accident 3 people injured

- 0 comments
திட்டக்குடி, அக்.19– கன்னியாகுமரி மாவட்டம் ஆனந்தமேடு பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (வயது38). நேற்று இவரும் இவரது உறவினர் சந்தோஷ் என்பவரின் மனைவி தேவஸ்ரீ (34) மற்றும் இவரது 2½வயது பெண் குழந்தை ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் ஒரு காரில் சென்னை புறப்பட்டு வந்தனர். காரை உமாநாத் ஓட்டி வந்தார். திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே எழுத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது....
[Continue reading...]

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் voter list name added apply nilgiris district

- 0 comments
ஊட்டி, அக். 19– நீலகிரி மாவட்ட தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– நீலகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger