Friday 31 October 2014

மூவேந்தர்கள்தான் முக்குலத்தோர்

மூவேந்தர்கள்தான்  போர்க்குடிகள் ஆவர்கள் இவர்களே முக்குலத்தோர்.    இவர்களில்  திணை ரீதியாக வெட்சி,கரந்தை,தும்பை,வாகை,உழிஞை என பிரிவுகள் உண்டு.

இத்தினை ரீதியாகவே கள்ளர் மறவர் அகமுடையார் எனப்படுகின்றனர்,

வெட்சி மாலை சூடுபவர்களே வெட்சி ஆறலை கள்வர் எனப்பட்டனர். சங்க இலக்கியங்கள் மன்னர்களை வெட்சி சூடவே அழைக்கின்றன. "மறை முது முதல்வன் பின்னர் மேல 23 பொறையுள் பொதியிற் பொடும்பன் பிறர் நாட்டுக் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய் யயோனே" என கள்ளர்களை கவரவே அழைக்கின்றன.

சோழ மன்னர்களின் கள்வர்களே இவர்கள் அன்டை நாட்டை கவர்தலே இவர்கள் குலத்தொழில். இராஜேந்திரசோழன் கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் என்ற பட்டக்களின் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம், அன்டை நாட்டை கவர்ந்து கொண்டான் என்பதை இதன் பொருள்.

சில மூடர் வரலாற்றை மாற்ற நினைப்போர்கள் கள்ளர்களை திருடர் என்று தவறான ஒரு கருத்தை கூறி தமிழர்களின் உன்மையான வரலாற்றை தவறாக பேசி வரலாற்றை மறைக்கும் வேலையை செய்கின்றனர்.

உன்மை என்னவென்றால் சோழர்களும் கவர்தலே செய்தனர் அதுவே கள்ளர்கள்.

வாழ்க சோழர் புகழ்
வளர்க சோழ வம்சம்.

தேவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடுகிறது.

தேவர்கள் உபயோகிக்கும் ஆயுதமான வளரியை பற்றி சங்க இலக்கிய பாடல்கள் கூறுகின்றது.
வேறு எந்த இனத்தினரோ அல்லது வேறு மாநிலத்தாரோ பயன்படுத்தியதற்கான ஆதாரம் கிடையாது ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் வளரியை கள்ளரும்,மறவர்களும் அகமுடையரும் பயன்படுத்தியதாக ஆங்கிலயேயரின் ஆவணங்கள் கூறுகின்றது. "

முக்குலமே சோழ நாட்டில் சங்கமிப்போம்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger