Wednesday, April 02, 2025

Friday, 29 March 2013

இளம்பெண் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து வீடியோ

- 0 comments
மகாராஷ்டிரா மாநிலம், கட்கோபர் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண், நலசோபராவில் வசிக்கும் அமே சக்பால் என்பவருக்கு பேஸ் புக் மூலம் அறிமுகமானார்.நாளடைவில் அறிமுகம், காதலாக உருவெடுத்தது. தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வரும்படி காதலிக்கு அமே சக்பால் அழைப்பு விடுத்தார்.அவரது பேச்சை நம்பி நலசோபராவுக்கு வந்த அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பாணத்தை தந்த காதலன், அவரை வீட்டுக்கு அருகே உள்ள லாட்ஜிற்கு அழைத்துச் சென்றார்.லாட்ஜில்...
[Continue reading...]

Thursday, 28 March 2013

வீட்டுக்கு வந்து என் பெட்ரூம்ல படுத்துட்டு போங்களேன் - நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல்

- 0 comments
மன்மதன் பட ஷ§ட்டிங்லதான்! அப்பல்லாம் நயன்தாராவுக்கு காதல் காய்ச்சல் அடிச்சிட்டு இருந்த நேரம். (இப்ப மட்டும் என்னவாம்? ஆளுதான் வேற. காதல் ஒண்ணுதான்!) சீமெண்ணை விளக்கு மேல ட்யூப்லைட்டை வச்ச மாதிரி, சிம்பு மேல காதலா திரிஞ்சாரு நயன்தாரா. உதிரிப்பூவை உதறி தள்ளுனா மாதிரி எப்ப பார்த்தாலும் சிரிப்பு. எங்க விழுந்தாலும் இனிப்புங்கிற மாதிரியே போச்சு ஒவ்வொரு நாளும். ‘வானத்துல பறக்கிறேன், வவ்வால புடிக்கிறேன்’னு சிம்பு ஒருபக்கம் பேட்டியா...
[Continue reading...]

Wednesday, 27 March 2013

சில்க்ஸ்மிதா வின் கதை நடிகையின் டைரி Silk Smitha Story

- 0 comments
 vin kathai   தமிழ்த்திரையுலகில் தன் சுண்டியிழுக்கும் காந்தக் கண்களாலும், கட்டழகாலும் கவர்ச்சிக் கொடியை பறக்க விட்டு ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டிருந்த நடிகை சில்க்ஸ்மிதாவின் நிஜவாழ்க்கை பல சோகங்களையும், சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியது. இளம் வயதிலேயே அவருக்கு ஏற்பட்ட ‘தற்கொலை’ என்ற மிக மோசமான முடிவு இன்னும் ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத விஷயமாகவே இருக்கிறது. சில்க்ஸ்மிதாவை முதல் முறையாக...
[Continue reading...]

Tuesday, 26 March 2013

7 வயது சிறுமியிடம் டாக்டர் பாலியல் தொந்தரவு

- 0 comments
மத்திய பிரதேச மாநிலம், ரெய்சன்மாவட்டத்தில் உள்ள புது மார்க்கெட் பகுதியில் கிளினிக்நடத்தி வருபவர் டாக்டர் வீரேந்திர ஜெயின்.தனது 7 வயது மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் நோயாளியுடன் அவரது தாயார் இந்த கிளினிக்கிற்கு வந்து டாக்டரை சந்தித்தார். அந்த சிறுமியை தனியறைக்கு அழைத்துச் சென்ற டாக்டர் பாலியல் ரீதியாக சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார்.பயந்துபோன அந்த சிறுமி, வெளியே காத்திருந்த தாயாரிடம் ஓடி வந்து நடந்த சம்பவத்தை கூறி...
[Continue reading...]

Sunday, 24 March 2013

மயக்க மருந்து கொடுத்து மாணவி புதரில் வைத்து கற்பழிப்பு

- 0 comments
திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 12 வயது மகள் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறாள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு லக்காபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமி சென்றாள். பின்னர் அங்கு நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றாள். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர் அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்துகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில்...
[Continue reading...]

பெண் துறவி கற்பழிப்பு

- 0 comments
மகாவீர் ஜெயினின் அகிம்சை கொள்கையை நாடு முழுவதும் பரப்பிடும் நோக்கத்தில் வசதியான ஜைனர்களில் சிலர், குடும்பத்தை விட்டு பிரிந்து துறவிகளாக சமயப்பணி ஆற்றி வருகின்றனர். செல்வம், இளமை, அழகு இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஜைன பெண்களில் சிலரும் குடும்பத்தை பிரிந்து துறவு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.இவ்வகையில் துறவறம் மேற்கொள்ளும் பெண்கள், நாடெங்கிலும் உள்ள ஜைன கோயில்களுக்கு சென்று சேவை மற்றும் உபதேசங்களை செய்து வருகின்றனர்.இதைப் போல்,...
[Continue reading...]

Saturday, 23 March 2013

கருணா & கருணாநிதி ஒற்றுமை வேற்றூமை என்ன ?

- 0 comments
1. இருவருமே தமிழ் துரோகிகள் 2. நன்பனாக இருந்து கழுத்தை அறுக்கும் கயவாளிகள் 3. இருவருவே எட்டப்பன்கள் 4. பெயர் ஒற்றுமை 5. நிதிக்காக எதையும் விட்டுக்கொடுப்பார்ள் 6. இருவருக்கும் மூன்று மனைவிகள் வேறுபாடு வயது மட்டு...
[Continue reading...]

Friday, 22 March 2013

மார்பகங்களின் அளவு மற்றும் செயல்பாடு உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும்

- 0 comments
உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது.    இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக்...
[Continue reading...]

நான் தான் அடுத்த பிரதமர் - ராகுல் காந்தி

- 0 comments
பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏற்கனவே தயாராகி விட்டது. இதற்காக ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசை வழிநடத்திச் செல்ல திட்ட மிடப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் பிரதமர் பதவி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர். எனவே அடுத்த பிரதமராகும்...
[Continue reading...]

Wednesday, 20 March 2013

அய்யய்யோ கலைஞர் ராஜினாமா பண்ணிட்டாரு ! ... !!!!

- 1 comments
அய்யய்யோ கலைஞர் ராஜினாமா பண்ணிட்டாரு ! ...  நான் என்ன பண்ண ? ... போச்சு   எல்லாம் போச்சு ...  ... நாடு என்னாகுமோ ? ... பயமாயிருக்கு  ! .... ... காங்கிரஸ் என்ன பண்ண போகுது ... தெரியலையே ? ... தமழர்கள்  நிலைமை என்னாகுமோ  ? ... தெரியலேயே  ... ? தாத்தா   ஏன்   .. கோப பட்டுட்டாரு   .... .... ? எதுக்கு எப்படி பண்ணினாரு ?  கனிமொழி அக்காதான் தப்பிட்சிட்டான்களே ... பிறகு...
[Continue reading...]

18 வயதில் செக்ஸ் நடிகை குஷ்பூ கருத்து

- 0 comments
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஆறு பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இதனை கண்டித்து மாணவர்கள் பெண்கள் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினார்கள்.இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிக்கு எதிராக கடுமையானசட்டம் கொண்டு வந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. புதிதாக பாலியல் குற்றத் தடுப்பு திருத்த மசோதா தயார் செய்யப்பட்டது.இந்த மசோதாவின் சம்மத பாலுறவுக்ககான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதாக...
[Continue reading...]

Tuesday, 19 March 2013

சாமியாரிடம் பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் கற்பழிப்பு

- 0 comments
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள பஹாரி கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண், திருமணமாகி ஆறேழு ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இன்றி மனவேதனையால் அவதிப்பட்டு வந்தார்.அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அடுத்த கிராமத்தில் உள்ள மந்திரவாதியிடம் வைத்தியம் செய்துகொண்டால் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும் என்று கூறி அவளது நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தனர்.நாமும் தான் போய் பார்ப்போமே என்ற எண்ணத்தில் நேற்று முன்தினம் அந்த பெண், மந்திரவாதி...
[Continue reading...]

வௌிநாட்டு பெண் மானபங்கம்

- 0 comments
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டுப் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது கணவரையும் கடுமையாகத் தாக்கியது. இதுதொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் மற்றொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா வந்த ஒரு பெண், ஆக்ராவில் உள்ள ஒரு ஓட்டலின்...
[Continue reading...]

Monday, 18 March 2013

இந்தியாவில் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்து

- 1 comments
இந்தியாவில் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்து India low masculinity increase in divorce இந்தியாவில் தம்பதிகளின் மண முறிவுக்கு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாதது, ஆண் ஆதிக்கம், வரதட்சணை கொடுமை, கூட்டுக்குடும்ப தகராறு போன்றவைகள் தான் காரணமாக இருந்தது. இந்த வரிசையில் தற்போது ஆண்களின் ஆண்மை குறைவும் ஒரு காரணமாக சேர்ந்துள்ளது. தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக...
[Continue reading...]

Saturday, 16 March 2013

மயக்க மருந்து கொடுத்து நடிகை கவிதா வின் மகள் காரில் கடத்தி .....

- 0 comments
காற்றினிலே வரும் கீதம், பிஸ்தா, சும்மா இருங்க மச்சான், கும்பகோணம் கோபால் உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்தவர், கவிதா. இவர், இப்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர், அந்த கட்சியின் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கவிதாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் பெயர், மாதுரி (வயது 21) எம்.பி.ஏ. படித்து...
[Continue reading...]

Friday, 15 March 2013

ஸ்பெஷல் கிளாஸ் எனக்கூறி 7-ஆம் வகுப்பு மாணவியை 6 மாதமாக கற்பழித்த ஆசிரியர்

- 1 comments
கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொர்லா கண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்தவர் அனுமந்தப்பா (38). இவர் 7-வது வகுப்பு மாணவிகளுக்கு கணக்கு பாடம் எடுத்து வந்தார். இந்த வகுப்பில் பாடம் படித்த 13 வயது மாணவியிடம் ஆசிரியர் அனுமந்தப்பா, “நீ இப்படி படித்தால் ‘பாஸ்’ ஆக முடியாது. எனவே வகுப்பு முடிந்த பிறகு உனக்கு தனியாக பாடம் எடுக்கிறேன் வா” என்றார். ஆசிரியரின் வார்த்தையை நம்பி...
[Continue reading...]

Wednesday, 13 March 2013

இலஞ்சியை சேர்ந்த இளம் பெண் கற்பழிப்பு

- 0 comments
மதுரை ரெயில் நிலையத்தில் தாய்க்கு காபியில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் ரேவதி (வயது30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது)...
[Continue reading...]

Tuesday, 12 March 2013

மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து ஆபாசபடம்

- 0 comments
கோவையை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், ’’எனக்கும் பெங்களூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தொபயாஸ் ( 25 ) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நாங்கள் பெங்களூரில் தனிக்குடித்தனம் நடத்தினோம். அங்கு சென்றதும் கணவர் வேலைக்கு செல்லாமலும், வீட்டுக்கு ஒழுங்காக வராமலும் இருந்தார். என்னை வீட்டில் அடைத்து வைத்து, என்னுடைய செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார். ஒரு...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger