Tuesday 10 January 2012

பட்டாம்பூச்சி க��றிப்புகள் 2 : அருந்ததி ராய் செய்தத��� சரியா?



சமீபத்தில் வெளிவந்த உயிர்மை சிறப்பிதழில் அ. முத்துகிருஷ்ணன் கூடங்குளம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தனி நூலாக வெளிவந்துள்ளது. புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு நாள்களில் தனது பிரசுரம் இரண்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். 'இருபதாயிரம் பிரதிகள் அச்சிட்டிருக்கிறோம். ஒருவரே பத்து, இருபது என்று வாங்கி சென்று விநியோகிக்கிறார்கள். பல இடங்களில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு முக்கியப் பிரச்னை குறித்து ஏதோ என்னால் முடிந்த வரை விழிப்புணர்வு [...]


http://blackinspire.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger