Wednesday 24 August 2011

மனித சங்கிலி போர���ட்டம்: பழ. நெடுமாறன் வேண்டுகோள்



முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துமாறு பழ.நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், ''தூக்குமேடையின் நிழலில் நிறுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,

சட்டப் புத்தகத்தில் இருந்து மரண தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 26-8-2011 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலிப் போராட்டம் நடத்துமாறு அனைத்துக் கட்சிகள்,

அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை வேண்டிக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

http://tamil-joke-sms.blogspot.com




  • http://tamil-joke-sms.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger