Monday 29 August 2011

உடன் பிறப்பே!உனக���கொரு சோதனை!



உடன் பிறப்பே!

உனக்காக நான் வருந்திடுகிறேன்.

எத்தகைய சோதனையை நீ எதிர்கொள்ளப்போகிறாய் என்பதை அறிந்திடுவாயா?

திருடனுக்குத் தேள் கொட்டியது போல் என்பார்கள்!அவனால் கத்திட முடிந்திடுமா?கதறிட முடிந்திடுமா?அழுதிடத்தான் முடிந்திடுமா?

பொறுத்துக் கொண்டிடத்தான் வேண்டும்.

அது போல்தான் உன் நிலை!

நாளை முதல் ஒரு வாரம் தினம் ஒரு பதிவென்று உன்னை நான் தாக்கினால்,என்ன செய்திட முடியும்?

படித்திடுவாய்!

பொறுத்துக் கொள்வாய்.

வாக்களிப்பாய்!

கருத்துச் சொல்வாய்!

ஆம். ஏனென்றால்,

நீ என் உடன் பிறப்பாயிற்றே!

விட்டுக் கொடுத்திடுவாயா? அதுதானே நம் பண்பு,பாடம் ,பகுத்தறிவு!

வா உடன் பிறப்பே!பள்ளத்தில் பாய்ந்து வரும் வெள்ளம் போல் வா!

நன்றி!




http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger