Wednesday 8 February 2012

தீவிர கண்காணிப்��ில் மும்பை விமானநிலையம்....!!!



தீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் செய்தி சானல் செய்தி வெளியிட்டு உள்ளது [[நாசமா போக]]

ஏர்போர்ட்டுக்கு வெளியே வந்ததும் என்னை போட்டு தள்ள விக்கி என்ற பக்கி பிளான் பண்ணுனதை ஆபீசர் உளவுத்துறை மூலம் அறிந்து அந்த நாதாரி ராஸ்கலின் முயற்சியை முறியடித்தார் என்ற செய்தி பன்னிகுட்டி பிளாக் மூலம் தெரிய வருகிறது....!!!

மும்பை ஏர்போர்ட் மானேஜர் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு போய்விட்டார் [[ஓடிவிட்டார் என்று படிக்கவும்]]  நாஞ்சில்மனோ வந்த விமான மாலுமி விமானத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி.....

நாஞ்சில்மனோ'வுடன் யாத்தரை செய்த பயணிகள் எல்லாரும் மூர்ச்சையாகி அவசராமாக ஆம்புலன்ஸ் வரவச்சும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூர்ச்சை ஆகிவிட்டார் நாஞ்சிலாரை பார்த்து....

விமான நிலைய கிளீனர்கள் எல்லாம் துடப்பகட்டை இத்தியதிகளுடன் தயார் நிலையில் காரணம் மும்பை நாதாரி நண்பனுங்க என்னை பழி வாங்கனும்னு ஏர்போர்ல வச்ச பிளக்ஸ் போர்ட்...

பவுல்தாக்கரே கோவணம் கட்டி போராட்டம்....[எதுக்குகுலேய் ராஸ்கல், நான் குருணாநிதின்னு நினைச்சியா? நான் ஒரிஜினல் தமிழம்லேய் கொய்யால மும்பைன்னாலும் பிச்சிபுடுவேன் பிச்சி, சிபி உயிரை பணயம் வச்சாவது போட்டு தள்ளிப்புடுவேன் ]]

எலேய் நாயே நீ உன் வீட்டம்மாவை பார்க்கத்தான் ரெடி ஆகி கடைசியா கவிதைன்னு ஒரு கருமத்தை பதிவுன்னு போட்டே எங்களுக்கு தெரியும்டி...[[ சிபி அண்ணே நீ மனசுல கருமுறது நல்லா தெரியுதிடி பிச்சிபுடுவேன் ராஸ்கல்]]

என் உயிரிலும் மேலான நண்பர்களே, தோழிகளே, என் உயிர் தங்கைகளே, பதினெட்டாவது மாடியில் இருப்பதாலும் கீழே அமெரிக்கன் நேவி கப்பல் தளம் இருப்பதாலும் பதிவும் எழுத முடியவில்லை, உங்கள் பிளாக்கும் வர முடியவில்லை மன்னிக்கவும், காரணம் அமெரிக்கன் ராணுவம் நெட் கனக்சனை கட் செய்து வைத்து இருப்பார்களாம், அதான் அப்பவே சொன்னேன் விக்கி'கிட்டே டேய் நாயே அமெரிக்கா'காரன்கிட்டே வச்சிக்காதேன்னு கேட்டானா கொய்யால...

இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்கோங்க அருவா பொளந்துகிட்டு வந்து உங்கள் காலடியில் நன்றியுடன் கிடக்கும் நன்றி....

டிஸ்கி : ஆண்டவா மும்பை ஏர்போர்ட் என்ன ஆகப்போகுதோ....? 

டிஸ்கி : எலேய் நான் இல்லாத மும்பை எப்பிடிலேய் இருக்கு..? 
அண்ணே இதுவரை நல்லாத்தான் இருந்துச்சு இனி நாரிப்போயிரும், நம்ம கல்பரக்ஷா பாரும் [பார்] பார் முதலாளி திருப்பதி ஓடிட்டான்னு இப்பமே நியூஸ் வந்துருச்சு.....

நமக்கு இதெல்லாம் புதுசா என்ன விடுறா, ஒயிட் பக்கார்டி இப்பமே ஆர்டர் பண்ணி வெச்சிரு இதோ வந்துட்டேன், அப்புறம் ஜெர்மன் கார்னு ஒரு டப்பா காரை வச்சிருந்தியே அதை ஏர்போர்ட் அனுப்பிரு டிக்கியை பதம் பார்த்து அனுப்புறேன் சரியாடா...?
அண்ணே நீங்க உருப்படவே மாட்டீங்க...
ஹி ஹி...

ஸ்பெஷல் டிஸ்கி : ஆம் நண்பர்களே வேலை கொஞ்சம் பிரச்சினையாக இருப்பதாலும், என் மனைவி குழந்தைகளை பார்க்க மனசு ஏங்குவதாலும், நான்கே மாசத்தில் மும்பை வருகிறேன், அடுத்த பத்தாவது நாளில் தமிழ்நாடு வருகிறேன், என் உயிர் நண்பர்களை சந்திக்க காட் இஸ் கிரேட்...!!!

டிஸ்கி : கவுசல்யா சொல்வாங்க, மனோ நீங்க ஆபீசரை சந்திச்சிங்கன்னா ஆபீசருக்கு பத்து வயசு குறஞ்சிரும்னு அவளவு சந்தோஷமா என்னை பற்றி பேசுவார் போல, வாரேன் ஆபீசர் விஜயனையும் கூட்டிட்டு, உங்களுக்கு இருவது வயசு குறைஞ்சிடும்...!!!



http://tamil-vaanam.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger