Tuesday 29 November 2011

சுதந்திரம்.....!!!




கொடிகாத்த குமாரனா அவரு யாரு
அவரு எங்கே கொடி வித்தாரு....

வாஞ்சிநாதனா அவரு யாரு
அவரு எங்கே கஞ்சி குடிச்சாறு....

ஆசீர்வாதமா [மும்பை] அவரு யாரு....
அவரு எங்கே ஆசீர்வதிக்கபட்டாரு....

வ உ சியா அவரு யாரு...
அவரு ஏன் செக் எழுதினாரு
என்று.....

 நக்கல் பண்ணி 
டாஸ்மாக்கில்
லயித்து கொண்டாடும் வாலிபனே....

நீ அருந்துவது
மதுவல்ல.....

அந்த மாவீரர்களின்
மனைவி, குடும்பத்தின்....

தியாகத்தையும்
ரத்தத்தையும்தான் என்பதை
நினைவில் கொள்.....................!!!!

டிஸ்கி : மீள்பதிவு.




http://galattasms.blogspot.com




  • http://naamnanbargal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger