Tuesday 29 November 2011

ஈழம் பற்றி நாம் அறியாத தகவல்கள்....!!!




அன்புடையீர் ,வணக்கம்.
"இலங்கையில் தமிழீழம் "(Tamil nation in srilanka)-எனும் நூலாசிரியர்,ஈழத்தமிழர்களுக்காக உலக முழுதும் குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர்...


இடதுசாரி விமரிசகர்,மொழிபெயர்ப்பாளர், கியூபா போன்ற இலத்தின் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தபோது கடுமையாக விமரிசித்த மார்க்சிய அரசியல் ஆய்வாளர்ரான் ரைட்னவருடன்  
ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியினை 13-11-2011-அன்று   புதுச்சேரியில் ஏற்பாடு செய்திருந்தோம்.காணொளி இத்துடன் இணைத்து அனுப்பப் படுகிறது.

பா.செயப்பிரகாசம்.(சூரியதீபன்)
தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு.
அலைபேசி; 94440 90186


 அமரந்தா உரை
 http://www.youtube.com/watch?v=kDmU1uyab9M

தோழர் பா.செயபிரகாசம் உரை
http://www.youtube.com/watch?v=_7x62_BKNP0
ரான் ரைட்னவர் உரை
http://www.youtube.com/watch?v=o9idcEVY1rY

டிஸ்கி : இந்த கூட்டமைப்பு அன்பர்கள் எனக்கு அனுப்பிய இமெயில் இது, இதில் நாம் அறியாத அரிய உண்மை தகவல்கள் இருக்கிறது, எனவே பதிவுலக நண்பர்களும், வாசகர்களும் இதை அறிந்துகொள்ளும்படி என் தளத்தில் பகிர்ந்துள்ளேன்...!!!




http://galattasms.blogspot.com




  • http://naamnanbargal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger