Wednesday, April 02, 2025

Thursday, 30 May 2013

9 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் - 10 வகுப்பு தேர்வு

- 0 comments
10 வகுப்பு தேர்வு முடிவு: 498 மதிப்பெண்கள் பெற்று 9 மாணவிகள் முதலிடம் 10th result out first mark 498  தமிழகத்தில் பத்தரை லட்சம் மாணவர்கள் எழுதிய 10-வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 99 மதிப்பெண்கள்...
[Continue reading...]

Tuesday, 28 May 2013

அசைவ நகைச்சுவைகள்

- 0 comments
புருஷனும் பொண்டாட்டியும் தங்களுக்குள்ள அடிக்கடி சண்டை ஏற்படுவதை சரி செய்வதற்காக மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் போகலாம்ன்னு முடிவு செஞ்சாங்க.மனநல மருத்துவர் முன் சென்று இருவரும் அமர்ந்தார்கள். டாக்டர், 'உங்க பிரச்சனை என்ன, சொல்லுங்க' என்றார்.புருஷன் அமைதியாக என்ன சொல்லலாம், எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும்போதே பொண்டாட்டி பட படவென்று பட்டாசு போல பொரிந்து தள்ளினாள்.கிட்ட தட்ட இருபது நிமிஷங்கள் கல்யாணம் ஆனா நாள்ல...
[Continue reading...]

Monday, 27 May 2013

பேஸ்புக் நட்பால் விபரீதம்

- 0 comments
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் சிறுவன் முஸ்தபா (13). 24 மணி நேரமும் இணையதளத்தில் மூழ்கியிருந்த முஸ்தபா, பேஸ் புக் மூலம் முகம் தெரியாத புதிய நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தான். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவனுக்கு பேஸ் புக்கில் அறிமுகமான சிலர் முஸ்தபாவை சந்திக்க விரும்புவதாக கூறினர். கடந்த வெள்ளிக்கிழமை புதிய தோழமையை எதிர்பார்த்து சென்ற முஸ்தபாவை அவர்கள் கடத்திச் சென்று பலூசிஸ்தான் மாகாணத்தில் ஓர் ரகசிய இடத்தில் அடைத்து...
[Continue reading...]

Monday, 20 May 2013

பெரம்பலூர் அருகே டாக்டருடன் கள்ளத்தொடர்பு

- 0 comments
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி சின்னச்சாமிக்கு தெரியவந்தது. உடனே அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் ஜெயலட்சுமி டாக்டருடனான கள்ளத் தொடர்பு...
[Continue reading...]

Saturday, 18 May 2013

பரமக்குடி சிறுமி பாலியல் பலாத்காரம்

- 0 comments
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பங்களா ரோட்டை சேர்ந்தவர் பானு (வயது7) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வீட்டில் மாடியில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. தர்மராஜாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (16), விக்கி என்ற எட்வர்டு கென்னடி (18) ஆகியோர் சித்தாள் வேலைபார்த்து வந்தனர்.வாலிபர்கள் 2 பேரும் சிறுமி பானுவை நைசாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டு கூறினாள்.அதனை...
[Continue reading...]

Friday, 10 May 2013

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

- 0 comments
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு வீட்டு முன்பு திண்ணையில் தூங்கியபோது கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு...
[Continue reading...]

Wednesday, 8 May 2013

ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் சீரழியும் கலச்சாரம்

- 0 comments
உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண் போலீஸ் ஒருவர் 2 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னை வற்புறுத்தி பாலியல்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger