Wednesday 23 November 2011

பிரபல பதிவர்கள் ���ாடல் கும்மி....!!!



படத்தை பார்த்தாலே எந்தெந்த பதிவர்னு நமக்கு தெரிஞ்சிரும் இல்லையா, அதனால அவிங்க அவிங்க கேரக்டரை வச்சும், எழுதுறதை வச்சும் என் கற்பனை கலந்த பாடல்கள்....



கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு.....[[மன்னன்]]



தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே...[[கண்ணோடு காண்பதெல்லாம்]]

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்...[[மாயாபஜார்]]


கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பும் [[பருப்பும்]] ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்...[[கில்மா பாட்டு, திருடா திருடா]]


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா [[முள்ளும் மலரும்]]


கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்...[[புன்னகை மன்னன்]]


அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே [[பிரியா]]


கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா, பிறந்த கதை சொல்லவா, வளர்ந்த கதை சொல்லவா...[[நவராத்திரி]]


கொலம்பஸ் கொலாம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு.....[[ ஜீன்ஸ் ]]


அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்க விடும் ஆளை, இந்த ஆபத்தை நாடிடும் மாவீரன் பாரிலே யாரடி....[[வீரபாண்டிய கட்டபொம்மன்]]


அமைதியான நதியினிலே ஓடம், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...[[ஆண்டவன் கட்டளை]]


ஊரைதெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி...[[படிக்காதவன்]]


வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமய்யா, வாங்கய்யா வாத்தியாரய்யா...[[இதயக்கனி]]

கண்மணி அன்போடு காதலன் நான் நான் எழுதும் கடிதாசி ச்சே ச்சீ கடிதம்ன்னு வச்சிக்கோ, இடையிடையே மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்கோ...[[ மனோ ஸாரி குணா]]


ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே....


இம்சை அரசன் யாருன்னு கேட்டா சின்னபுள்ளையும் சொல்லும், அருவாப்பய யாருன்னு கேட்டா எழுந்து ஓடிடும் துள்ளும் [[சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ஸ்டைலில் பாடவும் ஹி ஹி]]


தண்ணீரிலே நீ அழுதால் உன் கண்ணீரை யாரறிவார், தனிமையிலே நீ அழுதால்...[[மைதிலி என்னை காதலி]]


அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே....[[பலே பாண்டியா]]


என்ன சமையலோ ம்ஹும் எதிர்த்து கேட்க யாருமில்லை என்ன சமையலோ, அண்ணி சமையல் தின்று தின்று நாக்கு மரத்து போனதே...[[உன்னால் முடியும் தம்பி காமெடி பாடல், மனோரமாவை கலாயித்து ]]


தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுகுட்டி நான்.....



நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா, ஒன்னா ரெண்டா எந்தன் பாதை பெண்ணா என்னை வெல்லக்கூடும்...[[பொல்லாதவன்]]


நான் யார் நான் யார் நான் யார், நாலும் தெரிஞ்சவன் யார் யார், நீ யார் நான் யார் அறியார்....[[குடியிருந்த கோவில்]]


அவளொரு நவரச நாடகம், ஆனந்த கவிதையின் ஆலயம்....[[உலகம் சுற்றும் வாலிபன்]]


அடியே காந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....


கத்தாழை கண்ணால குத்தாதே நீ என்னை, இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை...[[அஞ்சாதே]]


காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை...[[ பாவமன்னிப்பு]]


திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மலை கோட்டைடா திருப்பதிக்கு லட்டு தந்த சாமிடா,இருட்டுகட அல்வாடா, இட்லிகடை ஆயாடா, உருட்டு கட்டை சத்தம் கேட்ட சாமிடா...[[ சாமி ]]


செல்லம் எந்தன் செல்லம் என்ன வேணும் கேளு, எல்லாம் தாரேன் கேளு...[[சிறுத்தை ]]


கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா....[[ஆறிலிருந்து அறுபது வரை]]


நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார், உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை, அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார், அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார், ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்...[[ எங்க வீட்டு பிள்ளை]] [[எப்பா இப்போ சவுக்கை வேற கையில் எடுத்தாச்சா...]]


நல்ல பெயரை வாங்கவேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே...[[நம் நாடு]]


ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம். பூவின் இதழ் எல்லாம்  மவுனராகம் மவுனராகம்...[[கண்ணுக்குள் நிலவு]]


மை நேம் இஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம் நானும் பாக்காதா ஆளில்லை, போகாத ஊர் இல்லை அய்யா, நல்ல நண்பன் இல்லையென்றால், எங்கு போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன்....[[ரஜினியின் பில்லா]]


ஒ காதல் என்னை காதலிக்கவில்லை ஒ காற்றும் என்னை ஆதரிக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ்......[[கொடி பறக்குது]]


சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன், கருத்தகோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்.....[[ஷாஜகான் ]]


வெத்தலை போட்ட ஷோக்குல நான் குத்துனம்பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த மனோ மனசு சுத்தம், வாராவதி இறக்கம் வந்து நின்னா கிறக்கும் மனோ பேரை சொன்னாதானே சோடா பாட்டல் பறக்கும், அய்சாலக்கிடி மெட்டுதானுங்க மனோ பாட்டுலதான் கெட்டிகாரங்க [[ அடிக்க வராதீங்க எதுன்னாலும் பேசி தீர்த்துக்குவோம் ஹி ஹி]]

டிஸ்கி : எல்லாரும் சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க......



http://galattasms.blogspot.com





  • http://dinasarinews.blogspot.com



  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger