Sunday 27 November 2011

மாவீரர்களின் நி��ைவு தாங்கிய நினைவுக்கல் சுவிசில�� திறந்துவைக்கப்���ட்டது (படங்கள்)



மாவீரம் என்பது தமிழீழ விடுதலையின் ஆணிவேர். ஆனால் இன்று எம் ஆணிவேர்களின் துயிலுமில்லங்கள் இனவாத சிங்கள அரசினாலும் அவர்களின் அடிவருடிகளினாலும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டமை நாம் அனைவரும் அறிந்து உண்மை.

சிங்கள அரசின் எத்தகைய ஈனச்செயல்களாலும் ஈழத்தமிழினம் அடிபணிந்து அடிமைகளாய் வாழமாட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 27.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணியளவில் சுவிஸ் நாட்டின் வோ மாநில இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல் திறந்துவைக்கப்பட்டது.

இவ்வைபவமானது நினைவுக்கல்லிற்கான பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி அகவணக்கம் மலரஞ்சலி தீபமேற்றல் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்று இறுதியாக உறுதிப்பிரமாணம் எடுத்தலுடன் இனிதே நிகழ்ந்து நிறைவெய்தியது.

இவ்வைபவத்தில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுடன் சுவிஸ்கிளைச் செயற்பாட்டாளர்களுமாக ஐம்பதிற்கு மேற்பட்ட உறவுகள் கலந்து தமது அகவணக்கத்தைச் கெலுத்தியிருந்தார்கள.






http://actressmasaala.blogspot.com





  • http://girls-stills.blogspot.com



  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger