Friday 21 October 2011

தமிழ்மணத்தை நான�� போடா வெண்ணை என்��ேனா, இல்லை தமிழ்��ணம் என்னை போடா வ��ண்ணை என்று சொல்லுமா...???




டெரர் குருப்பின் தமிழ்மணம் பய'டேட்டாவை படித்துவிட்டு, போக்கிறிதனமாக கமெண்ட்ஸ் போட்டு கொண்டிருந்த "பெயரிலி" என்னும் நிர்வாகியை நானும் கவனித்து கொண்டுதான் இருந்தேன்.

சூப்புறது பற்றி [[தப்பாக நினைக்கவேண்டாம் அவர் சொன்னதுதான்]] சூப்பராகவே அவர் எழுதின விதம் எனக்கு நெஞ்சில் பாலை வார்த்து விட்டது!!!!! அந்த நேர்மையும் எனக்கு பிடிச்சுது...[[?]]

சிபி'யை தூக்குன அன்னைக்கே நானும் தமிழ்மணத்தை தூக்கி இருக்கணும், மிஸ் பண்ணிட்டேன், என் உயிர் நண்பர்கள் இருக்கும் டெரர் குரூப் விலகின அன்னைக்கே நானும் தமிழ்மணத்தை தூக்கி இருக்கணும் அப்போதும் பொறுமை காத்தேன் காம்ரமைஸ் ஆகும் என்று...

சிபி, பொறுடா பொறு உணர்ச்சி வசப்படாதேன்னு இதோ இப்பவும் மெயில் அனுப்பிகிட்டு இருக்கான், ஆனாலும் என் தன்மானம் ஒத்துகொள்ளாததால் இதோ தமிழ்மணத்தை விட்டு, "நான் நானே" விலகுகிறேன் 

நண்பர்கள் இல்லாதவன் வாழ்க்கை பாலைவனம் போன்றதுன்னு, மேதைகள் சொல்ல படித்திருக்கிறேன், என் உயிர் நண்பர்கள் பலரும் இதில் இல்லாததால் இந்த பாலைவனம் எனக்கு தேவையில்லை, எனக்கு என் உயிர் நண்பர்கள்தான் முக்கியம் தமிழ்மணம் இல்லை....!!!

கடைசியாக.....


மானமுள்ள தமிழன்டா, ஜெயஹிந்த்.

டைட்டிலுக்கு நன்றி : தமிழ்வாசி பிரகாஷ்....







http://girls-stills.blogspot.com



  • http://girls-stills.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger