இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந்துள்ள அதேவேளை இலங்கை அரசு ஜேர்மன் அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள ஜேர்மன் துணைத்தூதரை கோட்டபாய ராஜபக்ஷ சந்தித்து கேள்விகேட்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழம் என்று ஒரு நாடு இல்லாத நிலையில் ஒரு நாட்டின் கொடியைப் போல அதனை எவ்வாறு கொண்டுசெல்ல முடியும் என இலங்கை கேள்வி எழுப்பவுள்ளது.
http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?