Wednesday 23 October 2013

கேரளாவில் நாடார் சமுதாயத்தின் சமூக நிலைகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் Retired judge to head panel on Nadar community

கேரளாவில் நாடார் சமுதாயத்தின் சமூக நிலைகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் Retired judge to head panel on Nadar community

திருவனந்தபுரம், அக். 23-

கேரளாவில் உள்ள நாடார் சமுதாயத்தினரின் பிந்தங்கிய நிலைமைகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிஹரன் நாயர் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைக்க கேரள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

குறிப்பேடுகளில் உள்ளபடி, இந்த ஆய்வானது நாடார் சமுதாயத்தினர் மற்றும் உட்பிரிவினர்களுக்கான மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு பயன்களை பெற வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாடார் சமுதாயத்தின் சமூக, பொருளாதார கல்வி நிலைகளில் பின் தங்கியநிலை மற்றும் அரசுப் பதவிகளில் அவர்களின் நிலைகள் பற்றி ஆராய்ந்து இந்த கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை இன்னும் ஆறு மாதங்களில் கேரள அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger