Tuesday 3 September 2013

2ஜி ஊழல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி 2G case SC dismissed petitions

2ஜி ஊழல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 5
பேர் மனு சுப்ரீம் கோர்ட்டில்
தள்ளுபடி 2G case SC dismissed petitions

2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
சாகித் பல்வா, வினோத் கோயாங்கள்,
ராஜீவ் அகர்வால், ஆசிப் பில்வா,
சந்தோலியா ஆகிய 5 பேர் சுப்ரீம்
கோர்ட்டில் ஒரு மனு தாக்கல்
செய்து இருந்தனர்.
இதில் 2ஜி வழக்கில் பிற கோர்ட்டுகளில்
முறையிட அனுமதிக்க வேண்டும்
என்று கோரி இருந்தனர்.
இந்த மனுவை சுப்ரீம்
கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி,
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
தள்ளுபடி செய்தனர். 2
ஜி வழக்கை சி.பி.ஐ.
சிறப்பு கோர்ட்டு மற்றும் சுப்ரீம்
கோர்ட்டுகளில்
மட்டுமே விசாரிக்கப்படும்
என்று உத்தரவிட்டனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger