Monday 23 April 2012

சூடுபிடிகிறது தனுஷின் தாடிவிவகாரம், ஐ.பி.எல் போட்டியில் பாடியதால் வந்த வினை!




அப்பாடா! எனக்கு டெம்பரறியா லீவு வுட்டிருக்கானுக, தனுசு! யூ என்சாய்...


நேத்துங்க , இந்தியன் முன ்னணி சுற்றுப்போட்டி பாத்துக்கிட்டு இருந்தேங்க, சென்னை சிறந்த அரசர்களும் , புனே போராட்டக்காரர்களும் ஆடிக்கிட்டு இருந்தாங்கோ! ஆட்டத்த நான் ரசிச்சு பத்துகிட்டு இருந்தேங்க , இந்த காமிரா பய புள்ளய்ங்களும் கெடச்ச காப்பில எல்லாம் சொழட்டி சொழட்டி மைதானத்த எடுத்துக்கிட்டு இருந்தாய்ங்க! அட திடீர்ன்னு பார்த்தா அகோரி ஆர்யாவாட்டம் ஒரு மூஞ்சி! பக்கத்துல திருவிழாவைல புள்ள � ��ுடிகிறவன் போல ஒரு செம (ஆம்பள) ஃபிகர். இந்த ரெண்டு மூஞ்சிகளையும் எங்கயோ பாத்திருக்கிறனேன்னு கடுமையா யோசிச்சா, அட நம்ம சுப்பர் ஸ்டார் மருமகபுள்ள (சாரி டனுசு , உங்களுக்கு தான் அந்த அடையாளம் புடிக்காது இல்ல, அப்போ இப்படி வச்சிக்கலாமா? இவரோட மாமா தான் ரஜினி) பக்கத்தில நம்ம சோனியா அக்காவோட முனாள் புருஷன். ஆனாலும் என் தலைவன் தனுஷை கண்டுவிட்ட பேருவகையில் அந்த கிரிக்கட் மேச� �சு ருசிக்கவெ இல்ல.

 மேட்ச்சு ருசிக்காம போனதுக்கு காரணம் வேற ! யாருடா இந்த சியர் லீடர்ஸ் பொண்ணுங்களுக்கு கதகளி ட்ரெஸ்ஸு குடுத்தது? கொய்யாலே கைல கெடச்சே , கைமா பண்ணிடுவன் ஜாக்கிரத.சரி அத்த விடுவம் பாஸு, நம்ம சுப்பர் ஸ்டாருக்கே அடையாளமாக  இருக்கிற தலைவன் தனுச கண்ணுல கண்டபொறகு சியர் லீடர்ஸ் யாருக்கு வேணும்? ஆனாங்காட்டியும் மக்களே இந்� � சிய லீடர்ஸ் துஷ்பிரயோக விவகாரத்த பத்தி பதிவு போடாம நாளைக்கு காலேல சாப்பிட மாட்டேண்டா. இது பன்னிகுட்டி ராமசாமி மேல சத்தியம்.

சரி அப்டியா பட்ட பெருமை உடைய தனுசை பேட்டி காண மாட்டாங்களா? வேட்டி உருவ மாட்டாங்களான்னு உள்மனசு தவிச்ச தவிப்பு எந்த பாரதிராஜா பட நாயகியும் தவிக்காதது. கண்ன்டாங்களே, பேட்டி கண்டாங்களே, செக்கண்டு பேட்டிங் தொடங்க மொதல்ல கெடச்ச பத்து நிமிஷ கேப்பில நாலு வெளப்பரம் போட்டு லாபம் பாக்கிறத விட்டுபுட்டு உங்களுக்கு ஏன்டா இந்த வெல்லங்கம் புடிச்ச வெச பரீட்சைன்னு கேள்விய எவனாச்சும் கேட்பான்னு தெரிஞ்சும் , ரிஸ்க் எடுத்த சோனி மேக்ஸ் தொலைக்காட்சிக்கு எங்கள் வீட்டு கொல்லைபுறத்தில் கோயில் கட்டுவேன்னு இத்தால் உறுதி அளிக்கிறேன்!

செவமணி ட்ரம்ஸ் வாசிக்க , அ� �ு என்ன ஒரு பாட்டு ? யம்ம சும்ம நாவிக்கமலத்தில இருந்து ஒடம்பில இருக்கிற அத்த நரம்பு, நாடி , நாளம் வழியா ஓடி இருகிற அத்தனை ஓட வழியாவும் வெளிய வந்திச்சு உற்சாகம். மொதல்ல அந்த கொரலுக்கே  குடுக்கலாம்யா பத்து கோடி, இத பாக்கணும்யா யூ டியூப்ல பத்துலட்சம் வாட்டி. சும்மா உடன் கள்ளு இருக்கில்ல உடன் கள்ளு அதில ஒரு பத்து பானைய , சைடிஷுக்கு கருவாடு சுட்டு அடிச்சா ஏறும்ல ஒரு மப்பு � �து என்ன மப்பு இது தான்ட மப்பு! நான் பாட்ட கேக்கிறதா இல்லாங்காட்டி அந்த பாடும் போது அந்த பாடி லாங்குவேஜ் பாகிறதான்னு கொழம்பியே போயிட்டேன்.

என்னா டெரெஸ்ஸிங் சென்ஸு ! என்னா ஸ்டைலு! என்ன விட்டா அடுத்த ஐ.பி.எல் வரைக்கும் பாத்துக்கிட்டே இருப்பேன். சொல்றேன்னு தப்பா நெனைக்க கூடாது, அட அவனா நீயின்னு கலாய்க்க கூடாது, ஆனாலும் சொல்லாம இருக்க முடி� ��ல. அந்த காலு இருக்கே காலு , யம்மா வாழ மட்ட என்ன மயித்துக்கா? அந்த ஒதடு இருக்கே யம்மா! சகாரா பலவனத்தில நடு உச்சி வெய்யில்ல நாக்கு வரண்டு கெடக்கு போது எவனாச்சும் கொணாந்து கூலா ஒரு பீர் தந்தா எப்டி இருக்கும், அந்தா மாதிரி ஒரு ஒதடு. செம போதப்பா! அத்த நெனனச்சா இப்பவே வந்திரும் போல இருக்கு , அட உற்சாகம்க, எப்போ பாரு கெட்ட எண்ணமும் கீழ்தரமான சிந்தனைகளும்! 

மறுபடியுமாடா? இந்த மாதம் தானடா கலாய்ச்ச...

இப்டியே நான் ரசிசுகிட்டு  இருக்கும் போது கவுண்டு கெடக்கிற ஓட� ��ட கொடத்துக்குள்ள கெடந்து , படாத இடத்தில அடிபட்ட வெறிப்புடிச்ச சொறி நாய் வலியில மொனகி மொனகி கொடத்த பெராண்டுற மாதிரியே சவுண்டு வந்திச்சு! கூ  இஸ் த டாக் வாய்ஸ்? யார்ரா குறுக்க பேசுறதுனு திரும்பி பாத்தா நம்ம தனுசு பாடுறாப்ல! சாரி சார் நான் அந்த ஐ.பி.எல் காமின்றி பண்ணுற பொண்னு இங்கிலிபிஸ்ஸில செமத்தியா பாட்டு பாடுறதில முழ்கி போனதில நீங்க பக்கத்தில நின்னத கூட கவனிக்கல!< br />
அந்த காமின்றி பண்ணுற பொண்ணு என்னாமா இருக்கிறா! என்னாமா பாடுறா! எவனுக்கு குடுத்து வச்சிருக்கோ. சாரி தல, அந்த பொண்ண ஜொள்ளு விட்டதில உங்க கதைய மறந்து போனேன்.

அது சரி நீங்க இங்க இன்னா பண்றீங்கன்னு கேட்டா , தல பாட்டு பாட வந்துச்சாம்ல, அந்த செம ஃபிகரு இங்கிலிபிஸ்ஸில பாடும் போது குறுக்க நின்னு தலைவர் "ரேப்" பண்ணினார் பாரு , அரங்கமே அதிர்ந்த� �ச்சு.(டேய் நாயே அது ரேப்பு இல்லடா "ராப்" எங்க சொல்லு ராப்? # "ரேப்பு" , ஆமா அதே தாண்டா வெளங்கிரும்)

செம ஸ்பீடில அவரு 'வை திச் கொல வெறி கொல வெறின்னு " ரேப்பு பண்ணும் போது குறுக்க கவுண்டரு மட்டும் பூந்து "என்னட கரடி கக்கூஸ் போற மாதிரி ஒரு சவுண்டு"னு கமன்டரி பண்னலேன்னா சும்மா பிச்சு மேய்ஞ்சிருப்போம்ல! அது சரி தலைவரே இந்த வை திஸ் கொலவெறி பாட்டு நீங� ��க தான் பாடுனீங்களா? என்ன சார் 100% வேற எவனோ பாடினாப்ல இருந்திச்சு.

எச்சுகுச்சு மீ.... மே ஐ கம் இன்?

எவன்டா அது , உள்ள வந்துட்டு வரவான்னு கேக்குறது? வாடா டேய்! யார்ர நீ?

"நாந்தாங்க யுவன் ஷங்கர் ராஜா"

"டேய் தனுசு மாதிரி ஒரு இசை மேதை, இசை ஞானிகளின் ஞானி, மெல� �லிசை , வல்லிசை, துளிசை, கில்மா இசை மன்னர், இசை புயல் , இசை சூறாவளி, இசை கதரீனா , இசை ரீட்டா, இசை சுனாமி இருக்கிற எடத்தில உனக்கென்ன மேன் வேலை"?

"இல்ல , இந்த கொலவெறி பாட்ட யாரு பாடினதுன்னு யாரு கேட்டது?"

'நான் தான் மேன் கேட்டேன். அதுக்கு என்ன இப்போ?"

"நான் ஒரு உண்மை சொல்லியாகணும்"

"டேய்! முனேல்லாம் எனக்கொரு உண்ம தெரிஞ்சாகும்னு அலைஞ்சீங்க , இப்பொ என்னடா புதுசா கெளம்பி இருக்கீங்க. பராவாயில்ல சொல்லு மேன்"

"உங்களோட தலைவரோட படம் ஒண்னுவந்துச்சே, பேரு கூட ஏதோ சரவணன்னு"

"ஆமா, கீழ்பாக்கத்தில் இருந்து சரவணன்"

"அதுக்கு நான் தான் மியுசிக� � பண்ணினன் சார்"

என்னய பத்தி என்னதான் சொன்னாலும் நம்பாதிங்க!


"இன்சல்ட் , இன்சல்ட் � ��ிரேட் இன்சல்ட், பீத்தோவன் வீட்ல ராப்பிச்சகாரன் கச்ச்சேரி பண்றதா, ஜேம்ஸ் கமரூன் வீட்ல  சாம் அன்டர்சன் படம் ஓடுறதா? அவமனம் வெட்கம். தன்னோட தாடி மசிருக்குள கூட மியூசிக்க வளத்து வச்சிருக்கிர என்னோட தலைவன் , பாவம் வளர்ற புள்ளையாச்சே, உன்னோட அப்பா இத்தன காலம் மியூசிக்  பீல்டில  இருந்து சாதிக்க முடியாம போனத நீயாவது ஏதோ தன்னோட அளவுக்கு இல்லன்னாலும் சும்மா ஏதோ சோத்து� �்கு சிங்கியடிக்காத அளவுக்கு  பாவம் ஏதோ சம்பாதிச்சுக்கோன்னு   உனக்கு அந்த படத்தில சான்ஸ் தந்தவர்றா என்னோட தலைவன் . சரி அதுக்கு என்ன இப்போ?"

"அந்த படத்தில 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்குன்னு' ஒரு பாட்டு வருமே"

"ஆமாய்யா யோவ் ,நானும் ரொம்ப நாளா கேக்கணும்னு இருந்தேன், என்னய்யா பெரிய புடுங்கி மியூசிக் ட� ��ரடக்கர் நீயி? இதுக்கு தான் நாட்டுக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா எங்க தனுசு வேணும்கிறது. அவரளவுக்கு உனக்கு ஞானம் இல்லன்னு அந்த பாட்டே காட்டி குடுத்திருச்சேய்யா, யாருக்கு எந்த பாட்டு குடுக்கணுங்கிற இங்கிதம் தெரியாத நீயெல்லாம் ஒரு மியூசிக் டைரடக்கர், எவன்ட அந்த பாட்டு பாடினது ? பயபுள்ள நாலுநாள் வச்ச பழைய சோத்த தின்னு பேதியாகி கம்மாக்கர பக்கம் ஒதுங்கி "என்வயார்மெ� ��்ட் பொலியூசன்" பண்றாப்ல ஒரு கொரலு, அப்பிடி ஒரு நரகாம்சமான கொரல் வச்சிருக்கிற ஒருத்தனுக்கு சான்ஸு கொடுத்துப்புட்டு நீயெல்லாம் இங்க வந்து பேசுற , யோவ் வாச்மேன்! யாருய்யா இசைமேதை குடியிருக்கிற இந்த இடத்தில இந்த சில்லற பசங்கள உள்ளவிட்டது? டேய் யுவன் ! சில்லறப் பையா இங்க  நிக்காத ஓடிப்போயிர்"

"சார்"

"டே� �் ! நீ இன்னும் போகலயா?"

"இல்ல சார் அந்த பாட்ட பாடினதே உங்க இசை மேதை தனுசு தாங்க"

"நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ! என்னடா சொல்லுற? டேய் அவரளவுக்கு உனக்கு மியூசிக் பத்தி எதுவுமே தெரியாதுங்கிறதால, பொறாமேல சொல்லாதடா. அவரோட கொலவெறி சாங்கில இருக்கிற கிக்க பாத்தியாடா, அத பாத்துமா இப்பிடி பேசுற? ராஸ்கல் , அந்த 'நாட� �டு சரக்கு' பாட்டு என்னடா, எங்க அடிபட்டாலும் கால தூக்கி கத்துற சொறி நாய் கத்துறாப்ல இருக்கு. கொல வெறி சாங்க் கேட்டியா ? கரிகரனே பிச்ச எடுக்கிற காந்த கொரலுடா . இல்ல.. இல்ல... நீ பொய் சொல்ற! " 

"இல்ல சார் , நான் உண்மைய தான் சொல்லுறன் சார், அந்த படம் வந்த நாளில 'சவுண்டு மிக்ஸிங்' அப்டீங்கிற டெக்னாலஜி ரகுமான் சார் மட்டும் தான் வச்சிருந்தாரு. எங்� �� கிட்ட இருக்கல. அப்போ தனுசு ஒரு பாட்டு பாடனும்னு கேட்டாரு , சரி டெமோ காட்டுங்கன்னு சொன்னன் . அப்போ அவரு எந்த மியூசிக், சவுண்டு மிக்சிங் எதுவுமே இல்லாம் பாடினத கேட்டதும், வட பழனி முருகன் கோயில் மொட்ட அடிச்சுக்கிட்டு , தென் மதுர பஸ்ஸ்டாண்டில பிச்ச எடுக்கலாமன்னு கூட தோணிச்சு. நான் எவளவோ நாசூக்கா சொல்லி பாத்தேன் கேக்குற மாதிரி தெரியல, அப்புறம் அந்த நேரத்தில என்னோட பெஸ்ட� �� பிரண்டா இருந்த செல்வராகவன் கிட்ட சொல்லி சிபாரிசில ஒரு மாதிரி தான் நெனச்சத ஒப்பேத்திட்டாய்ங்க"

"டேய் என்னடா இடிய எறக்குற" 

"அதனால தான் சார் ஐ.பி.எல் போட்டில அவரு இந்த மிக்ஸிங் எதுவுமே இல்லாம அவரு பாடினப்ப , கவுண்டமணிசார் வந்து 'கரடி கக்கூஸ் போன மாதிரினு' கமண்ட் அடிச்சிட்டு போனாரு. நீங்க கூட அந்த ரெண்டு பா ட்டையும் கேட்டுப்பாருங்க உண்ம புரியும் குரலு 30% மிக்சிங்கு 70%. அப்போ நான் வாரன் சார்"

"டாய் நில்றா "

"என்ன சார்"

"மவனே , இந்த உண்மையெல்லாம் வேற எங்கயாவது போய் சொன்னேனு வச்சுக்க , எங்க  தலைவர் அடுத்து ஆஸ்கர் அவார்டுகளை ஒரு கண்டெய்னர் நெறைய அள்ளிக்கிட்டு வரும்போது ஒபாமா தலமையில � �ாராட்டு விழா நடக்கும், உலகத் தலைவர்கள் எல்லாம் வந்து பேசுவாய்ங்க , ஆனா  அந்த மேடைல உன்ன பேச விடமாட்டன் ஜாக்கிரத"

"நான் அப்பவே சொன்னன், ச வுண்டு மிக்சிங் இல்லாம நான் கொலவெறி பாட்டு பாடமாட்னேனு, கேட்டீங்களா? இப்பொ பாரு யாரு பெத்த புள்ளைங்களோ வெறிப்பிடிச்சு போய்ட்டீகளே பக்கிகளா!"


அடங்கொன்னியா ! இந்த மேட்டர பன்னிக்குட்டி, பட்டாபட்டி வகையறாக்கள் கேள்விப்பட்டா, இத்த வச்சே பத்து பதிவு தேத்தி என்னோட தங்க தலைவன் தனூச மானபங்க படுத்திடுவாய்ங்களே! தலீவா நீ கவலய வுடு, நாம எல்லாம் நாதாரித்தனம் பண்ணிநாலும் நாசூக்க பண்ணுறவைங்க! அந்த பக்கி பய யுவன் சொன்னது இப்பொதான் எனக்கு இடிக்குது. முன்னாங்காட்டி ஒரு நாள் நீயி ஃபெப்சி கூட்டத்தில பேசுறப்போ , ஆனந்த கண்ணன் உன்ன பாட சொல்லி  கேட்கச்சொல்ல நீயி ஜகா வாங்கினியே , அப்போ "புலி பதுங்கிறது பாயிரதுக்கின்ல நெனச்சேன்" இப்போதும் அந்த வைர வரிகள், பட்டசாராயம் அடிச்சவன் வாந்தி பத்து வ� �ட்டுக்கு மணப்பது போல  என் காதில் கிடந்து மணக்கிறது. "சார் ரெக்கார்டிங்ல ஏதாச்சும் பிழையாச்சுன்னா , திருத்தி ஷேப் பண்ணிடலாம், ஆனா இங்க ஏதாச்சும் பிழைய போச்சுன்னா  அவளவு தானா தனுசுன்னு கணக்கு பண்ணிடுவீங்க"ன்னு நீங்க அப்போ சொன்னதுக்கு அப்போ அர்த்தம் புரியல!

ஆனா ஐ.பி.எல்ல பாட கூப்பிடுறாய்ங்கன்னு வாய பொளந்துகிட்டு, நீங்க பாடப் போய் இப்போ என்னாச்சு? நீல சாயம் பூசிக்கிட்டு இருந்ததை மறந்து ஊளவிட்டு செமத்தியா அடிவாங்கின நரி கதையா ஆயிடுச்சு உங்க கத தலைவா! என்ன கர்ண கொடூரமா பாடினீங்க தெரியுமா? ஆனாலும் வலிக்கவே இல்ல!

நீ கவலப்படாத தலைவா! என்னதான் அக்குபன்சர் டாக்டர் பவர்ஸ்டாரும் , நம்ம ரியல் டாகுடர் விஜய்யும் போட்டிக்கு வந்தாலும் உன்னோட புகழ் சரியாம நான் பாத்துக் கிறேன் தலீவா!

யோவ்! பரிணாமம் பத்தி பதிவுபோடுற பதிவரே டூலிட்டில், எங்க தலைவனின் தாடிக்கும் அவனோட பாட்டோட பரிமாண வளர்ச்சிக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா? அல்லது அது அவனோட வளர்ச்சியில் எந்தமாதிரி பாதிப்பை ஏற்படுத்தும்ன்னு ஒரு பிரத்தியேக பதிவு போட்டு , 

தலைவர்,
ஆஸ்கார் நாயகன் தனுஷ் கொலைவெறி ரசிகர்மன்றம்,
அகில உலகம்,
பிரபஞ்சம்.

என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு வற்புறுத்தப்படுகிறீர்கள். மீறும் பட்சத்தில் "3"பட கிளைமாக்ஸ் காட்சியை தனியாக உக்காந்து பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகவேண்டி வரும் என்பதை மனவருத்ததுடன் தெரிவித்துகொள்கிறேன். அனுப்பும் போது கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் அடைப்பு குறிக்குள் (தானை தலைவன் தனுஷ் தாடி விவகாரம்) என்று குறிப்பிட மறக்க வேண்டாம். பிரபஞ்ச பவர் ஸ்டார் ரசிகர் மன்ற தலைவர் , டாக்டர் விஜய் மன்ற கொள்கை பரப்பு செயலாளர்  மற்றும் இப்போது "தனுஷ் தாடி விவகார தலைவர்" ஆகிய பொறுப்புக்களை சுமப்பதால், எந்த விடயம் தொடர்பாக கடிதம் வருகிறது என அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. நான் சொன்னவாறு குறிப்� ��ிட மறந்தால் அடுத்த கணமே 'சுள்ளான்" படத்து வீசிடி உங்கள் வீட்டுக்கு பார்சலில் அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

நீ கவலைப்படாத தல! யாரு என்ன சதி வேல பண்ணினாலும், எத்தனை சக்திகள் வந்து தடுத்தாலும், சவுண்டு மிக்ஸிங் இல்லாம நீங்கள் பாடும் பாட்டுக்களை கேட்டு எத்தனை பெண்களின் கர்ப்பம் கலைந்தாலும் சரி , எத்தனை பேர் ர த்தவாந்தி எடுத்தாலும் சரி , அடுத்து நீங்கள் உலகில் இசைக்காக உலகில் வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வீட்டில் குவிக்கும் வரையிலும், டாக்டர் விஜய்க்கு போட்டியாக நீங்கள் அடுத்து அரசியலில் இறங்கி ஆட்சியை புடிக்கும் வரையும் கடுமையாக உழைப்பேன் என்று இத்தால் உனது மர்மயோகி தாடி மீது சத்தியம் செய்கிறேன். 

கெளப்புரா... கெளப்புரா.... ராஜா எ� ��்சாய்....
யூ ஆல் வேய்ஸ் ராக் தலீவா! இவனுக எல்லாம் சுண்டக்கா பயபுள்ளைங்க!




http://tamil-starmovies.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger