Sunday 18 March 2012

தமிழ் அமைப்புகளுக்கு பயந்து மகிந்தரின் மகனுக்கு டில்லியில் சோனியா இசட் (Z ) பிரிவு பாதுக்காப்பு.

 

போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் வழங்கப்படுகிறது.

அதற்காக டெல்லிக்கு வரும் ஜூனியர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என அவருக்கு சோனியா அரசு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger