Tuesday 16 August 2011

மரண தண்டனைக்கு எ���ிரான மக்கள் இயக��கம் (காணொளி இணைப��பு)



ராஜீவ் கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு இருபத்தொரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணைமனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, "மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்" சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சேரன், அமீர், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சிபிச்சந்திரன், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, மருத்துவர் எழிலன், திருமுருகன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், டிவி.எஸ்.எஸ்.மணி, கவிஞர் இன்குலாப், மீனவர் அமைப்பைசார்ந்த மகேஷ், சீதையின் மைந்தன் மற்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.









http://video-news-tamil.blogspot.com




  • http://video-news-tamil.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger