Friday 28 October 2011

நிர்வானமாகவும் நடிப்பேன்"-பிரபல நடிகர் பரப்பரப்பு பேட்டி

 
 
 
ஒளிப்பதிவளாராக சினிமாவில் அறிமுகமான இளவரசு, தற்போது ஒரு சிறந்த நடிகராக கோடம்பாக்கத்தையே கலக்கி வருகிறார். வில்லன், குணச்சித்திரம், காமெடி என அத்தனை ஏரியாக்களிலும் ஸ்கோர் பண்ணும் இவர், ராசுமதுரவன் இயக்கத்தில் வெளியான 'முத்துக்கு முத்தாக' படத்தில் கதையின் நாயகனாக நடித்து அசத்தினார்.
 
தற்போது மீண்டும் அசத்தப் போகும் இளவரசு 'கொண்டான் கொடுத்தான்' என்ற படத்தில் சிறுவிவசாயியாக நடிக்கிறார். இந்த படத்தில் கோவனத்துடன் இளவரசு, வயலில் ஏர் உழும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஜி.இராஜேந்திரன்.
 
இது பற்றி கூறிய இளவரசு, "கதாபாத்திரத்திற்கு தேவையென்றால் கோவனமென்ன நிர்வானமாகவும் நடிக்க நான் தயார். இயக்குநர்களின் நடிகன் நான். கதாபாத்திரங்களை நேசிப்பவன் நான்." என்கிறார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger