Friday 11 April 2014

கடும் மின்தடை



மாநிலம் முழுவதும் உள்ள கடும் மின்தடையை தவிர்க்க, சென்னையில் மின்தடை நேரத்தை அதிகரிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது, சென்னையில், தினசரி, சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதை, நான்கு மணி நேரமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், லோக்சபா தேர்தலை காரணம் காட்டி, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், இதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

தமிழகத்தில், கடந்த, 2007 - 08, 2008 - 09ல், பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்கின. இதனால், 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார தேவை ஏற்பட்டது. இதனால், இன்று வரை, மின் பற்றாக்குறை நிலவுகிறது. இது, தற்போது, அதிகரித்தும் உள்ளது.


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger