Wednesday 19 February 2014

நீதி கிடைக்கும்

பிரதமராக (ராஜீவ்) இருந்தவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாதாரண மக்களுக்கு எங்க நீதி கிடைக்கும்...ராகுல் வருத்தம்...

# பிரதமராக இருந்தவரால் கொல்லப் பட்ட அப்பாவி சாதாரண ஈழ மக்களுக்கே நீதி கிடைக்க வில்லை என்றதால் தான் பிரதமராக இருந்தவருக்கு நீதி கிடைக்க வில்லை...

# நீதி கிடைக்கும் அளவிற்கு பிரதமராக இருந்தவர் நியாயங்கள் எதுவும் செய்து விடவில்லை


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger