Tuesday 3 April 2012

தாத்ரா வாகன முறைகேடு:பி.இ.எம்.எல் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் சி.பி.ஐ!



புதுடெல்லி:ராணுவத்துக்கு தாத்ரா வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்(பி.இ.எம்.எல்) தலைவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான பி.இ.எம்.எல். மூலமாக ராணுவத்துக்கு ‘தாத்ரா’ வாகனங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பா� � சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந் நிலையில் அந்த நிறுவனத்தின் தலைவர் வி.ஆர்.எஸ். நடராஜன் மீது சில புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது [...]

http://sex-meena.blogspot.in

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger