Saturday 31 March 2012

ஊடல் ஓவர்:அ.இ.அ.தி.மு.கவில் மீண்டும் சசிகலா!



சென்னை:மீண்டும் ஒரு போயஸ் தோட்டத்து ஊடல் முடிவுக்கு வந்துள்ளது. அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரான ஜெயலலிதா மீண்டும் தனது உற்ற தோழி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்துச்செய்து அ.இ.அ.தி.மு.கவில் சேர்த்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த 19/12/2011 அன்று தனது உடன் பிறவா தோழியான வி.கே.சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதாக அதிரடியான அறிவிப்பை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவ� �ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன் அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெங்களூர் நீதிமன்ற வழக்கில் ஜெயாவுக்கு ஆதரவாக [...]

http://xpundai.blogspot.in

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger