Friday 30 December 2011

இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?

 
 
 
 
 
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் '3'. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் கூறியதாவது: 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகம் முழுவதும் என்னை அறிய வைத்திருக்கிறது. இந்தப் பாடல் ஹிட்டானதை அடுத்து, நிறைய வாய்ப்புகள் வருகிறது. இந்தி உட்பட பிற மொழிகளிலிருந்தும் அழைப்பு வருவது உண்மைதான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை. சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம் என நினைக்கிறேன். '3' படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதனால் எனக்கு பொறுப்பு கூடியிருப்பதாக நினைக்கிறேன். இந்த எதிர்பார்ப்பை மற்றப் படங்களிலும் ஈடுசெய்வேன். இவ்வாறு அனிருத் கூறினார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger