Tuesday 22 November 2011

அயர்லாந்து தலைந��ர் டப்ளின் இல் த��சிய நினைவெழுச்ச��� நாள்!



அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் 27.11.2011, ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் Lantern Centre, No-17 Synge Street, Dublin - 8 ல் இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் நடை பெறவுள்ளது.

இந்த நினைவு நாள் கூட்டத்திற்கு அனைத்து அயர்லாந்து வாழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அயர்லாந்து தேசிய நினைவெழுச்சி நாள் ஒருங்கமைப்புக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.




http://actressmasaala.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger