Monday 14 April 2014

குழந்தைக்கு பெயர் வைத்தது எப்படி? சிவகார்த்திகேயன்



ஹாட்ரிக் வெற்றிக்கு பின், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார், சிவகார்த்திகேயன். அவரின் சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில், சமீபத்தில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு, ஆராதனா என, பெயர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பெயரை, நடிகர் தனுஷ் வைத்ததாக கூறப்பட்டது. 

ஆனால், இதுகுறித்து சிவ கார்த்திகேயன் கூறுகையில், என் மனைவி மற்றும் என் பெற்றோர் பெயர்களின் முதல் எழுத்துக்களை திருடி, ஆராதனா என, நானே பெயர் வைத்து விட்டேன். எப்பவுமே, புதிதாக யோசித்து பழக்கப்பட்ட நான், இந்த விஷயத்தில் மட்டும், எழுத்துக்களை திருடி பெயர் வைத்து விட்டேன் என்கிறார். 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger