Tuesday 3 January 2012

வடிவேலுக்கு மீண்டும் வாழ்வு கொடுக்கும் தனுஷ்

 
 
 
யாரும் ஒதுக்கல, நான்தான் ஒதுங்கியிருக்கேன் என்று அவ்வப்போது வாய் சவடால் விட்டுக் கொண்டிருக்கும் வடிவேலு, தனுஷுக்கு போன் அடித்து தன் நன்றியை சொல்லியிருக்கிறார். எதற்காக...? தன் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறாராம் தனுஷ். அதற்காகதான் இந்த நன்றி.
 
23-ம் புலிகேசி மூலம் வடிவேலுவை ஹீரோவாக்கிய சிம்பு தேவன், தற்போது இயக்கப் போகிற புதிய படத்தில்தான் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் வடிவேலுவும் இருந்தால் நன்றாக இருக்குமே என்பது சிம்புதேவனின் ஆசை. அதுக்கென்ன, செய்ங்களேன் என்றாராம் தனுஷ்.
 
துளசிப் பூ வெண்மையில, தூறல் வந்து ஸ்பிரே அடிச்ச மாதிரி பளிச்சென்று சிரிக்கிறார்கள் வடிவேலு ஏரியாவில்.

ஹலோ விஜயகாத்... இப்போ என்ன செய்ய போறீங்க... தைரியமா ரஜினி மருமகனை எதிர்க்க போறீங்கள அல்லது பொத்திகிட்டு பேசாம இருக்க போறீங்களா...!!


 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger