Monday 5 December 2011

தமிழர் பறை....!!!



காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் பெரியார் திக ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் நிகழ்ச்சி 27-11-2011 அன்று காஞ்சிபுரத்தில் நடந்தது.  நிகழ்ச்சிக்கு வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி, தோழர் தியாகு, தோழர் வேல்முருகன், பேராசிரியர் சரஸ்வதி, அற்புதம் அம்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேதகு தமிழீழ தேசிய தலைவர் வே பிரபாகரனுடைய ஐம்பத்தி ஏழாவது பிறந்தநாளையொட்டி ஐம்பத்தி ஏழு கிலோ எடை கொண்ட புலிக்கொடி வடிவிலான கேக்கு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.  அன்று மூன்று தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்த தோழர் செங்கொடி நினைவு இல்லம் திறக்கப்பட்டது. மாலை மாவீரர்களின் நினைவாக சுடர் ஏந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளை இங்கே காணலாம். 

வைகோ உரை
http://www.youtube.com/watch?v=d9bV7KmdO0Q

நெடுமாறன் உரை
http://www.youtube.com/watch?v=Dw0M6NbezeA

இந்தியாவும் மண்டியிடும் - பாடல்
http://www.youtube.com/watch?v=w9Uk9WLYhNc

எப்படி தாங்குவது - பாடல்
http://www.youtube.com/watch?v=0QdA-FA6KXg

செங்கொடி நினைவு இல்லம்
http://www.youtube.com/watch?v=VQDtJu8-ocs

மாவீரர் நாள் 2011-பாடல்
http://www.youtube.com/watch?v=5MDiB-wd590

மாவீரர் நாள் 2011-சுடரேந்தால்
http://www.youtube.com/watch?v=DlFFbnkr75A

டிஸ்கி : தமிழர் பறை நண்பர்கள் எனக்கு அனுப்பிய மெயில் வீடியோ கிளிப்...!!!



http://galattasms.blogspot.com



  • http://kaamakkathai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger