Tuesday 6 September 2011

கண்ணகி, கனிமொழி



க – 19 திமுக வெற்றிபெற்று, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சமயம் அது. திடீரென செய்தி ஒன்று வெளியாகி தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பான சில அரசுக்கோப்புகள் முதலமைச்சரின் உத்தரவின்படி எரிக்கப்பட்டுவிட்டன என்பதுதான் அந்தச் செய்தி. அப்போது தமிழ்நாட்டின் காபந்து முதலமைச்சராக இருந்தவர் பக்தவத்சலம். எரிப்புக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக விளக்கம் கொடுத்தார் முதலமைச்சர் பக்தவத்சலம். தமிழ்நாட்டில் ஆட்சி மாறப்போகிறது; நான்தான் போலீஸ் மந்திரியாவேன்; அப்போது காவல்துறை அதிகாரிகளைக் [...]

http://galattasms.blogspot.com

http://veryhotstills.blogspot.com

http://tamil-paarvai.blogspot.com



  • http://galattasms.blogspot.com

    http://veryhotstills.blogspot.com

    http://tamil-paarvai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger