Sunday 11 August 2013

கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல் Weather Centre Information Rain with thunderstorms in the coastal districts

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
ரமணன் கூறியதாவது:-
வெப்ப சலனம் காரணமாக தமிழ் நாட்டில்
பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும்
இந்த மழை நீடிக்கும். வடமாவட்டங்களில்
பரவலாகவும் தென் மாவட்டங்களில் ஒரு சில
இடங்களிலும் மழை பெய்யும்.
சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில்
இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger