Tuesday 15 May 2012

பரதம்...!ஹைக்கூ கவிதைகள்,



மௌனத்தின் மொழிகள் 
மொழிபெயர்த்தால் 
பரதம்...!
=======================
கண்களும் கால்களும் 
உடலோடு எழுதிய கவிதை 
பாரத நாட்டியம்...!
=====================
வளைந்து நெளிந்து பொலிவோடு 
பழைய கதைகள் சொனனது 
பரதம்...!
======================






0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger