Thursday 15 March 2012

தயாரிப்பாளரும், இயக்குநரும் கேட்டதையெல்லாம்., கொடுத்தேன். புலம்பும் நீலிமா ராணி(video in)

 

எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் முக்கிய பாத்திரங்களில் முகம் காட்டி வரும் வளரும் நடிகை நீலிமா ராணி, அங்கொன்றும் இங்கொன்றுமாக பெரிய திரைப்படங்களிலும்இரண்டாவது மூன்றாவது நாயகியாக, நண்பியாக தலைகாட்டி வருவதைப் பார்த்திருக்கலாம்! அம்மணி மீது யார் கண் பட்டதோ., சமீபத்தில் ரிலீஸ் ஆன காதல் பாதை என்றொரு படத்தில் இரண்டொரு சீன்களில் மட்டுமே வந்து போனார். இது பற்றி நீலிமாராணி இவ்வாறு புலம்பி வருகிறார்.

தயாரிப்பாளரும், இயக்குநரும் கேட்டதையெல்லாம்., கொடுத்தேன். என்னை இரண்டு நாயகிகளில் ஒருவர் என சொல்லி புக் பண்ணி படம் பண்ணி, இரண்டொரு சீன்களில் மட்டும் வரும்படி எடிட் பண்ணி விட்டனர்.இனி பெரிய திரையுலக புரடியூசர்கள், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்… என்று நீலிமா கண்ணீர் வடித்து வருகிறாராம்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger