Sunday 19 February 2012

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்தவர் கைது

 

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று மாலை வேளையில் சிங்கப்பூரிலிருந்து பணயம் செய்த இந்தியர் ஒருவரே இவ்வாறு தங்கத்தை எடுத்து வந்துள்ளார்.

சட்டவிரோதமாக தங்கத்தை எடுத்து வந்த இந்தியர் கட்டுநாயக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger