Monday 9 March 2015

என்னம்மா வித்தியாசம் ? Tamil Super Facebook message Girl talk with her Father

"என்னம்மா வித்தியாசம்'?

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தை கடக்க முயல்கின்றனர்.

தந்தை சொல்கிறார், "என் கையை கெட்டியா புடிச்சிக்கோ'' '

மகள் சொல்கிறாள், ''நீங்க என் கையை புடிச்சிக்கோங்க"

'ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்'' என தந்தை கேட்கிறார்.

''நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்தவொரு நிலையிலும் என் கையை விட மாட்டிங்கப்பா'' என்றாள் மகள்..

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger