Thursday 15 January 2015

திருநெல்வேலி மாவட்ட பெருமைகள்

தமிழ் மொழி பிறந்ததும் இங்கே தான்...!

தென்றல் தவிழுவதும் இங்கே தான்...!

வற்றாத ஜீவ நதி பாய்வதும் இங்கே தான்...!

ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் கட்டபட்டதும் இங்கே தான்...!

இந்திய சுதந்திரத்திற்கு முதல் வீர முழக்கம் எழும்பியதும் இங்கே தான்...!

ஐவகை நிலங்களும் ஒரே மாவட்டத்தில் இருப்பதும் இங்கே தான்...!

மிகப்பெரிய சிவாலயம் இருப்பதும் இங்கே தான்...!

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் சிட்டி இருப்பதும் இங்கே தான்...!

இன்னும் சொல்லப்படாத எத்தனையோ பெருமைகளை சுமந்து நிற்கிறது எங்கள் திருநெல்வேலி மாவட்டம்

எந்த ஊர் சென்றாலும் பெருமையாக சொல்வோம் நாம் திருநெல்வேலி மக்கள் என்று...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger