Tuesday 17 June 2014

வரதட்சணை புகார்: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

 

வரதட்சணை புகார்: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் dowry report ips officer varunkumar puzhal jail

சென்னை, ஜூன்.18-

வரதட்சணை புகாரில் சிக்கி கைதான ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தலைவலி காரணமாக கடந்த 8-ந் தேதி புழல் சிறையிலிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர பரிசோதனைகள் செய்தனர். தலைவலிக்கான காரணம் குறித்து அறிய 'எம்.ஆர்.ஐ.', 'சி.டி'. உள்ளிட்ட ஸ்கேன்களும் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று இரவு டாக்டர்கள் அறிவுரையின்படி வருண்குமார் மீண்டும் புழல் சிறைச்சாலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

...

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger