Tuesday 6 March 2012

பின்லேடன் படத்தில் ஷபனா ஆஸ்மி

 
 
 
சர்வதேச பயங்கரவாதி பின்லேடன். அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவரான இவரை பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.
 
தற்போது இவரது கதையை காத்ரின் பிஜல்லா சினிமா படமாக தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் மறுத்து விட்டனர். எனவே இந்தியாவை சேர்ந்தவர்கள் அதில் நடிக்க உள்ளனர்.
 
இந்த நிலையில் பாகிஸ்தானியர் கேரக்டரில் இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இந்த தகவலை ஷபனா ஆஸ்மி மறுக்கவில்லை. இதுகுறித்து ஏற்கனவே தன்னிடம் பேசப்பட்டதாக அவர் கூறினார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger