Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, 1 March 2014

ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் கொலை

- 0 comments
காங். துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் கொலை

அசாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்
எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்காட்டில் ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்ணின் கணவரே அவரை எரித்து
கொலை செய்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் சுயஉதவி
குழுவினருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.


[Continue reading...]

Sunday, 11 August 2013

தலைவா தடைக்கு காரணம் சந்தானத்தின் 5 டயலாக்குகள்

- 1 comments

விஜய்யின் ‘தலைவா’ படம் சென்ஸார் சிக்கல்,
வரிச்சலுகை சிக்கல் என இரண்டு பெரிய
சிக்கல்களிலும்
மாட்டிக்கொண்டதற்கு அடிப்படை காரணமே அது முழு அரசியல்
படமாக இருந்தது தான்.
மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த அரசியல்
காட்சிகளும், அதிரடியான பஞ்ச்
டயலாக்குகளுமே ரிலீஸ் சிக்கலுக்கான
உண்மையான காரணம் என தெரிய
வந்துள்ளது.
அரசியல் ரீதியான பிரச்சனைகள்
தலைவா படத்தை நெருக்கியதால்
திட்டமிட்டபடி தலைவா படம்
இன்று தமிழ்நாட்டில் ரிலீஸாகவில்லை.
ஆனால் மற்ற மாநிலங்களிலும்,
வெளிநாடுகளிலும் படம் ரிலீஸாகி விட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் ‘தலைவா’
படத்தின் ரிலீஸ் சிக்கலுக்கு அதில்
இடம்பெற்றுள்ள ‘5’ அரசியல் பஞ்ச்
டயலாக்குகள் தான் முக்கிய காரணங்களாக
சொல்லப்படுகிறது.
ஏற்கனவே “உங்க ‘அம்மா’வை பாருடா,
அப்புறமா மத்த ‘அம்மா’வ பாக்கலாம்…”,
“எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க,
எனக்கு ஒட்டு போடுங்க, நான்
நல்லது செய்யுறேன்…”
ஆகிய 2 பஞ்ச் டயலாக்குகளுடன் படத்தில்
இன்னும் கூடுதலாக இருக்கும் 3
டயலாக்குகளுக்கும் கத்தரி போட
கட்டளை வந்திருக்கிறதாம்.
அதாவது படத்தின் ஒரு பாடல் காட்சியில்
“உன்னை மாதிரி ஆடிக்கிட்டுருந்தவங்க தான்
முதலமைச்சரா வந்திருக்காங்க.., நீயும்
நல்லா டான்ஸ் ஆடுற, அதனாலே நீயும்
முதலமைச்சரா ஆயிடுவே…” என்று சந்தானம்
ஒரு டயலாக் பேசுகிறாராம்.
படத்தில் உள்ள மற்றொரு காட்சியில்
“அண்ணா …
உங்களை மாதிரி நேர்மையா இருக்கிறவங்க
தான் ஆட்சிக்கு வரணும்…”, “இலவசம்
இலவசம்னு நாட்டை குட்டிச்சுவராக்கிட்டிருக்காங்க…”
என்று சத்யராஜ் இரண்டு டயலாக்குகள்
பேசுகிறாராம்.
மேற்படி ஆளும் அரசுக்கு எதிரான இந்த ‘5’
அரசியல் பஞ்ச் டயலாக்குகளுக்கும்
கத்தரி போட்டால் மட்டுமே அரசின்
வரிச்சலுகையும் கிடைக்கும், படமும்
ரிலீஸாகும் என்று அரசின் சார்பில்
திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் தற்போது கொடநாட்டில் இருக்கும்
தமிழக முதல்வர் வருகிற 12- ஆம் தேதி தான்
சென்னை திரும்புகிறாராம்.
அதன்பின்னரே விஜய்
அன்கோ முதல்வரை சந்திக்க முடியும்.
அப்படி சந்திக்கும் பட்சத்தில் அனேகமாக படம்
வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர
தினத்தன்று ரிலீஸாகும் என்று நம்பகமான
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[Continue reading...]

Thursday, 8 August 2013

கலைஞர் ஐயா 2009 ல புடுங்கிகிட்டா இருந்திங்க

- 0 comments
கலைஞர்  ஐயா  2009 ல புடுங்கிகிட்டா  இருந்திங்க


எத்தனை தடைகள் வந்தாலும் தமிழர் படை வெல்லும்: கருணாநிதி சூளுரை 
அதான்‬ கனி எம்பி ஆகிடுச்சே! அப்புறம் என்ன தலைவரே?
[Continue reading...]

Monday, 1 July 2013

விஜயகாந்துக்கு பிடிவாரண்டு abuse speech case arrest order to vijayakanth

- 1 comments
 விஜயகாந்துக்கு பிடிவாரண்டு abuse speech case arrest order to vijayakanth


தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் அரசு விரயம் செய்கிறது என்று பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

இந்நிலையில், இன்று விஜயகாந்த் மீது தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். இதனால், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை.
[Continue reading...]

Saturday, 29 June 2013

தன் குடும்பத்தினர் பதவியில் இருக்க கருணாநிதி எதுவும் செய்ய தயார்

- 0 comments
இலங்கை தமிழர்கள்
பிரச்னையை மையப்படுத்தி, காங்கிரஸ்
கூட்டணியிலிருந்து வெளியேறிய தி.மு.க.,
ராஜ்யசபா எம்.பி.,யாக,
கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
என்பதற்காக, மீண்டும் காங்கிரசுடன்
கூட்டணியை புதுப்பித்துக் கொண்டது,
இலங்கை தமிழர்கள் மத்தியில் கடும்
அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின், 31 எம்.எல்.ஏ.,க்களின்
ஓட்டுக்களை பெற்ற தி.மு.க., வேட்பாளர்
கனிமொழி, மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,
பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிடம்
[Continue reading...]

Friday, 28 June 2013

குஜராத்தை முதன்மை மாநிலமாக மாற்றிய மோடியால் ஏன் இந்தியாவை முதன்மை நாடாக மாற்ற முடியாது ?

- 0 comments
கட்சியை பார்க்காதீர்கள்  , நாட்டின் நன்மையை பாருங்கள்
ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத்
மாநிலத்தை இந்தியாவின் மாதிரி மாநிலமாக
உலகத் தளத்தில்
நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர்
இந்தியர் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும்
10 ஆண்டுகால ஆட்சியில்.
புதுப்புது முயற்சிகள் மூலம்
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும்
முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார்.
நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர்.
மக்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை,
மக்களைக் கொண்டே அடையச் செய்திருக்கிறார்
இவர்.
[Continue reading...]

Thursday, 27 June 2013

எனது எம்.பி. பதவியை பயன்படுத்தி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்: கனிமொழி பேட்டி kanimozhi said i will be recovered from spectrum case

- 0 comments
 எனது எம்.பி. பதவியை பயன்படுத்தி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்: கனிமொழி பேட்டி kanimozhi said i will be recovered from spectrum case


டெல்லி மேல்சபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி 31 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 2-வது முறையாக எம்.பி. ஆகி இருக்கிறார். வெற்றிச்சான்றிதழுடன் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பியதும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- இந்த வெற்றியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

[Continue reading...]

Friday, 22 March 2013

நான் தான் அடுத்த பிரதமர் - ராகுல் காந்தி

- 0 comments

பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏற்கனவே தயாராகி விட்டது. இதற்காக ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசை வழிநடத்திச் செல்ல திட்ட மிடப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் பிரதமர் பதவி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர். எனவே அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ராகுல்காந்திக்கு இருப்பதாக காங்கிரசார் கூறி வருகிறார்கள்.இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும், திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கூறியதாக செய்தி பரவியது.இந்த தகவலை உடனடியாக மறுத்த ராகுல்காந்தி தற்போது தான் அப்படி கூறவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த ராகுல்காந்தி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்ற தேர்தல் பற்றியும், பிரதமர் பதவி பற்றியும் பேச்சு எழுந்தது.பிரதமர் பதவி மீது ஆசையில்லை என்று கூறியது பற்றி ராகுல்காந்தியிடம் கேட்டபோது, தான் அந்த கருத்தில் சொல்லவில்லை. நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்று சொன்னதாக காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரசின் பிரதமர் வேட்பாளர்ராகுல்காந்தி தான். அவர் தலைமையில் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்றும் காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. எனவே காங்கிரசும், பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

[Continue reading...]

Wednesday, 20 March 2013

அய்யய்யோ கலைஞர் ராஜினாமா பண்ணிட்டாரு ! ... !!!!

- 1 comments
அய்யய்யோ கலைஞர் ராஜினாமா பண்ணிட்டாரு ! ... 

நான் என்ன பண்ண ? ... போச்சு   எல்லாம் போச்சு ...

 ... நாடு என்னாகுமோ ?

... பயமாயிருக்கு  ! .... ...

காங்கிரஸ் என்ன பண்ண போகுது ... தெரியலையே ? ...

தமழர்கள்  நிலைமை என்னாகுமோ  ? ... தெரியலேயே  ... ?


தாத்தா   ஏன்   .. கோப பட்டுட்டாரு   .... .... ?

எதுக்கு எப்படி பண்ணினாரு ?  கனிமொழி அக்காதான் தப்பிட்சிட்டான்களே ...

பிறகு என்னாச்சு ...?

பதவி வேண்டாமா ?  இப்படி பண்ணி போட்டாரே ? ..

பெட்ரோல் விலை   குறஞ்சதால எப்படி பண்ணிட்டாரா ?

யாரவது  தெரிஞ்சா எனக்கு பதில் சொல்லுங்க ... ?


[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger